எங்கே.... அந்த வசனத்தை காட்டு முதலில்.... நீ இந்த கானொளியில் சொன்ன அதே வார்த்தை வேதத்தில் காட்டு... அதே ஒலிவ மலைக்கு திரும்பி வரபோகிறார் or திரும்பி அதே இடத்திற்கு வார் என்று நீ சொல்லும் அதே வார்த்தையை வேதத்தில் நீ காட்ட வேண்டும்.... இல்லை என்றால் உன் உபதேசம் துர்உபதேசமாகும்.
இதயதுடிப்பை சரி செய்து ஒழுங்காக துடிக்கிற ஒரேபாடல் அனைவருக்கும் ஏற்றபாடல் ஸ்தோத்திரம் மிகவும் அருமையான பாடல் கடவுள் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமேன் 🙏🙏
நான் ஒரு நாள் கனவு கண்டேன் நம் இயேசு கிறித்துவை கண்டேன்... அவரின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை ஏனெனில் அவரின் முகம் சூரிய ஒளி வெளிச்சத்தை விட அதிக வெளிச்சமாக இருந்தது... நான் அவரின் காலடியை நன்றாக பார்த்தேன்❤❤❤❤❤❤
இரண்டாம் வருகை.... பூமிக்கு ஒரு முடிவை கொண்டு வரும் + அவர் உயிர் வாழ் அனைத்திற்க்கும் நியாயாதிபதியாக வந்து தீர்ப்பு வழங்கி இந்த மானிட பிறப்பிற்கு ஒர் முற்றுப்புள்ளி வைப்பார் அத்துடன் இவ்வுலகம் நிறைவுபெறும்.... இதுவே இரண்டாம் வருகையின் சாராம்சம்.