Praise the lord jesus christ. இன்றைய ஆராதனை ஜெபம் சிறப்பாக தடை இன்றி காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். இதை ஒழுங்கு படுத்தி சிறப்பாக வழங்கிய அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள், நன்றி.
@@edwinrajamanickam169 இன்றைய இறை செய்தி தேவ வல்லமையால் அருளப்பட்டதாக உணருகறேன். இயேசுவே எங்கள் மீட்பரே உம்முடைய சமூகத்தில் எங்களுக்கு ஆறுதலும் பெலனும் உண்டென்று நாங்கள் உணர்ந்து ஜெபிக்கிறோம். ஆமென். ஆர்.சேவியர் பெர்னாண்டோ. சென்னை.53.
ஆண்டவன் படைத்த மனிதனின் ஒரு உண்மையான மனிதன் நீங்கதான் சார் நீங்களும் சுயநலம் காணாமல் பொது நலம் உங்கள் உள்ளத்தில் உள்ளது நான் அதை உணர்ந்து உள்ளேன் இப்படிப்பட்ட ஆசிரியர் கிடைப்பதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ மிக்க நன்றி உங்கள மாதிரி ஒரு புனிதமான மனிதனை பார்ப்பதற்காகவே எனக்கு ஆண்டவன் என்னுடைய படிக்கும் பாக்கியத்தை மெதுவாக எனக்கு தந்தார் போலிருக்கு மெதுவாக கற்றுக்கொண்டு இரு நான் உனக்கு சிறிதாக ஒரு வரம் தருகிறேன் என்று நம்பிக்கையாய் என் மனதில் இருந்தார் ஆண்டவர் ஆனால் அந்த சிறிய வரணும் என் நம்பிக்கையும் மிகப் பெரிய வரம் என் ஆசிரியர் ஆகும் எனக்கு வரம் தந்துள்ளார் மிக்க நன்றி நான் மீண்டும் என் கல்வி பயணத்தை தொடர்வேன் இதுபோல பலருக்கும் செய்வேன்