Srilanka la irunthu sabari malaikku vara niraya per ku intha songs pidikkum kaaranam " valvathadku patta kadan app app pa ingu varuvathadkum Kadan vangi vanthenappa" entha vari
வந்த கடன் தீரவில்லை சொந்தக் கடன் ஓயவில்லை எந்தக் கடன் தீர்ப்பதற்கு என்னைப்படைத்தாய் ஐயா! ஏழைகள் அழுவதற்கோ கண்ணைப்படைத்தாய் ஐயப்பா! ஐயப்பா! ஐயப்பா! ஐயப்பா! வாழ்வதற்கு பட்டகடன் அப்பப்பா இங்கு வருவதற்கும் கடன் வாங்கி வந்தேனப்பா! தாய்ப்பாசம் தந்தைக் கடன் தீராது ஒரு ஜென்மம் எடுத்தாலும் போதாது ஊர்சுமந்த தந்தைக் கடன் தீராது இன்னும் மறுஜென்மம் எடுத்தாலும் கடலுடன் வானம் கடன்கொண்ட தீலை மழையாகப் பொழிந்தாலும் நிறையாதோ! கரிமலை நாதன் கருணையின் கடனை கண்ணீரால் அடைத்தாலும் அடையாதோ! பொன்னோடு பொருள் வாங்கி குவித்தாலும் இந்தப் பொன்னம்பல கடன் தீர வழி ஏது! தண்ணீராய் கண்ணீரை நிறைத்தாலும் ஜென்ம பாபத்தின் கடன் இன்னும் மாளாது இருமுடி தாங்கி திருவடி நாளும் கடன் தீர்க்க வருடங்கள் போதாதே வரும் ஜென்மம் எல்லாம் வனம் தாண்டி வந்து பணிந்தாலும் கடன்பாரம் ஓயாதே! ------------------------ அன்புடன் தெளிவத்தை சிவநாதன் சிவசாகர் இலங்கை +94755158033
I couldn't bear the original song female singer's horrible thamizh pronounciation. This lady was amazing. At first I laughed at the man's voice, but into the song now I like his voice 😀 Good rendition both ☺️