"Assalamu Alaikum" and let Allah show you the path of truth! This Islamic channel has awesome Tamil Bayans based on Quran & Sunnah.
Welcome to the Islamic channel that offers inspiring Tamil bayans based on Quran and Sunnah. "Assalamu Alaikum" and let Allah show you the path of truth! Our bayans are full of wisdom, knowledge, and spiritual guidance. We provide a variety of videos that are sure to help you grow in your faith and learn more about Islam. Our videos will also provide you with valuable insight into how to apply Islamic teachings in our daily lives. So come join us as we explore the teachings of the Quran and Sunnah together!
பெண்களுக்கு நல்ல துனை இருக்காதா😢.. என் அக்கா 5 வேலை தொழுககூடியவள்...ஈமானிய பெண் ...ஆனால் என் அக்கா கணவரோ குடிகாரன் இருந்தாலும் குழந்தைங்களுக்காகவும்... அல்லாஹ் அனுமதித்த அதே சமயம் வெருக்க கூடிய தலாக் வேணாம்னு வாழ்ரா... இப்போ என் அக்காக்கு மறைமைல நல்ல துணை கிடைக்கனும்னு எதிற்பாக்றது தவறா...? இல்லனா தலாக் பன்னிட்டு மறுமணம் செய்யலாமா.. யாருக்காவது தெறிஞ்சா கொஞ்சம் சொல்ங்க...
மெளலவி அவர்களே எந்த மனைவி தலகானியை கட்டி அழுகிறாள் வெளிநாட்டை விட்டு விடாதே என்று சொல்வதே 90% மனைவிமார்கள் தான் பொருளாதிர மோகம் அப்படி மாதம் மாதம் பணம் பெற்று ருசி கண்டு விட்டார்கள் 😢 அது இல்லாமல் அவர்களால் இனி இருக்க முடியவில்லை முதலில் பணம் பணம் என்று மறுமையை போல யா நப்சீ.....யா நப்சீ.... என்று மாறி விட்டார்களோ
கீழ்கண்ட ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், ஒரு முஸ்லிம் என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யலாம் அவன் மரித்து அவன் நரகத்திற்கு போகும்போது, அவனுடைய பாவத்திற்கு பதிலாக ஒரு யூதனையோ அல்லது கிறிஸ்தவனையோ அந்தப் பாவத்திற்கு ஈடாக நரகத்தில் போடுவான் அல்லா. 5344 நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வரு வார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்த வர்கள்மீதும் அவற்றை வைத்துவிடுவான்.22 இவ்வாறே நான் கருதுகிறேன். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 5343 அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: “ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள். 5342 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, “இவன்தான் உன்னை நரகத்திலி ருந்து விடுவித்தான்” என்று சொல்வான். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். எசேக்கியேல் 18 4: இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். எசேக்கியேல் 18 17: சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். எசேக்கியேல் 18 20: பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும். எசேக்கியேல் 18 21: துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் அவன் பாவத்திற்கு அவன் அவன் தான் உத்திரவாதம் , தகப்பனுடைய பாவத்திற்கு மகன் உத்தரவாதம் அல்ல மகனுடைய பாவத்திற்கு தகப்பன் உத்தரவாதம் அல்ல. வேதத்தின் வெளிச்சத்தில் பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்.
என்ன செய்தாலும் பாவம் கிடையாது உனக்கு மோட்சம் உண்டு என்று கூறுகிற ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். குரேஷி மக்கள் புத்தகத்தின் படி விபச்சாரம், கொள்ளை, மது குடித்தல், குழந்தை துஷ்பிரயோகம், கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வது போன்றவற்றை செய்ய கடவுள் அனுமதிப்பாரா? Qur-On / Sahih al-Bukhari 3222 அபூ தர்(ரலி) அறிவித்தார். 'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ' *அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா* ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் *; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'* என்று பதிலளித்தார்கள். 1812 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது . ..“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பண மாக்கட்டும்! “ஹர்ரா’ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?” என்று கேட்டேன். அதற்கு “அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து “யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடு கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்” என்றார். உடனே நான் “ *ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?* ” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “அவர் *திருடினாலும் விபசாரம் புரிந்தா லுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்’ என்றார். நான் “அவர் *திருடினாலும்* *விபசாரம்* புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் “ஆம்; அவர் *மது* அருந்தினாலும் சரியே!” என்று கூறினார் என்றார்கள். கல்யாணம் செய்யாமல் ஒன்றாக கூடி வாழ்வது. 5119. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்`` ஓர் ஆணும் ஒரு பெண்ணும் (தவணை முறைத் திருமணத்திற்கு) பரஸ்பரம் இசைந்தால், (குறைந்த பட்சம்) மூன்று நாள்களாவது இல்லறம் நடந்திடவேண்டும். இதைவிட அதிகமாக்கிக் கொள் அவ்விருவரும் விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம். (அத்தோடு) பிரிந்துவிட விரும்பினாலும் பிரிந்துவிடலாம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) கூறினார்: ஆறு வயது குழந்தையான நண்பனின் குழந்தையை கல்யாணம் செய்ய சொல்லுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம். அத்தியாயம் 67, எண் 5081 அப்படியானால் அவர் எப்படி தெய்வமாக முடியும். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில். மத்தேயு 5 : 27 & 28 27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. நான் என்பது சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.
என் அன்பிற்கு இனிய நண்பனே, என்னுடைய வயது 53 , நான் உன்னுடைய நெருங்கிய நண்பன் , நான் உன்னிடம் கூறுகிறேன் நேற்று இரவு கனவில் கடவுள் எனக்கு காட்டிய குழந்தை ஆயிஷா என்று , அவளை எனக்கு கல்யாணம் கட்டிக் கொடு என்று. ஆயிஷாவின் வயது ஆறு. நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா ? இல்லை ஆறு வயதுக்கு குழந்தையை அது நெருங்கி நண்பனின் குழந்தையை ஒரு காம பிசாசுக்கு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் என்று சொன்ன தெய்வத்தை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வாயா ? இல்லை அப்படி செய்தால் உண்மையிலேயே அது தெய்வம் ஆகுமா ? ஆறு வயது குழந்தையை அதுவும் நண்பனின் குழந்தையை கனவில் காட்டி இதுதான் உன் மனைவி என்று கூறுகிற ஹதீஸ் வசனங்களை நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். 5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். குழந்தையின் தந்தை தனது நெருங்கிய நண்பரான நபி இடத்தில் பேசுகிறார். நீ எனக்கு சகோதரன் அல்லவா என்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தை அல்லவா என்று. 5078 : உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். திருமணம் 67 அத்தியாயம் 62 ஆயிஷா (ரலி) அறிவித்தார் நபி (ஸல்) அவர்கள் என்னை ஆறு வயதில் மணந்தார்கள். என் அம்மா (உம் ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டிற்குள் அனுப்பினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் தான் என்னிடம் வந்து அதிர்ச்சியடைந்தார்கள். ஒரு சில இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள் ஆறு வயதில் கல்யாணம் செய்தார் ஒன்பது வயதில் தாம்பத்தியம் கொண்டார் என்று ஆனால் இந்து கீழ்கண்ட வசனத்தில் ஆயிஷாவே கூறுகிறார் அதே மாதத்தில் உறவு கொண்டார் என்று கீழ்க்கண்ட ஹதீஸில் கூறியுள்ளது. எவ்வளவு ஒரு கேவலமானவன் இந்த முகமது. ஸஹீஹ் முஸ்லிம் : 2782 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். . அஹ்மத் ஒரு பெடோபில்ஸ் (குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட ஒருவர்.) பழங்காலத்தில் குழந்தை திருமணம் அதிகமாக இருந்தது அதிகபட்சம் 10 வயது வித்தியாசத்தில் ஆண் குழந்தைக்கு பெண் குழந்தை திருமணம். ஆனால் " படைத்த தெய்வம் ஒரு மனிதன்" மற்றும் ஒரு "தீர்க்கதரிசி" (பொய்யானத்திற்கு தரிசி பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும் போது) 53 வயது ஏற்கனவே பலமுறை திருமணம் செய்துகொண்டு 13 மனைவிகளும் எண்ணற்ற முறையற்ற மனைவிகளும் இருக்கும் ஒருத்தரை குழந்தையை அது நண்பனின் குழந்தையை மணந்து கொள்ள கூறுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம் எந்த தெய்வமாது குழந்தையைத் திருமணம் செய்யச் சொல்வாரா, அப்படியானால் அவர் படைத்த தெய்வமாக முடியுமா? சிந்தியுங்கள் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள் என்று. ஆம் நீங்கள் விழுந்து போன தூதனை வணங்கி கொண்டு இருக்கிறீர்கள். அவன் உங்களை நரகத்துக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறான்.
என் அன்பிற்கு இனிய நண்பனே, என்னுடைய வயது 53 , நான் உன்னுடைய நெருங்கிய நண்பன் , நான் உன்னிடம் கூறுகிறேன் நேற்று இரவு கனவில் கடவுள் எனக்கு காட்டிய குழந்தை ஆயிஷா என்று , அவளை எனக்கு கல்யாணம் கட்டிக் கொடு என்று. ஆயிஷாவின் வயது ஆறு. நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா ? இல்லை ஆறு வயதுக்கு குழந்தையை அது நெருங்கி நண்பனின் குழந்தையை ஒரு காம பிசாசுக்கு கல்யாணம் கட்டிக் கொடுப்பேன் என்று சொன்ன தெய்வத்தை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வாயா ? இல்லை அப்படி செய்தால் உண்மையிலேயே அது தெய்வம் ஆகுமா ? ஆறு வயது குழந்தையை அதுவும் நண்பனின் குழந்தையை கனவில் காட்டி இதுதான் உன் மனைவி என்று கூறுகிற ஹதீஸ் வசனங்களை நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். 5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். குழந்தையின் தந்தை தனது நெருங்கிய நண்பரான நபி இடத்தில் பேசுகிறார். நீ எனக்கு சகோதரன் அல்லவா என்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தை அல்லவா என்று. 5078 : உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். திருமணம் 67 அத்தியாயம் 62 ஆயிஷா (ரலி) அறிவித்தார் நபி (ஸல்) அவர்கள் என்னை ஆறு வயதில் மணந்தார்கள். என் அம்மா (உம் ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டிற்குள் அனுப்பினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையில் தான் என்னிடம் வந்து அதிர்ச்சியடைந்தார்கள். ஒரு சில இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள் ஆறு வயதில் கல்யாணம் செய்தார் ஒன்பது வயதில் தாம்பத்தியம் கொண்டார் என்று ஆனால் இந்து கீழ்கண்ட வசனத்தில் ஆயிஷாவே கூறுகிறார் அதே மாதத்தில் உறவு கொண்டார் என்று கீழ்க்கண்ட ஹதீஸில் கூறியுள்ளது. எவ்வளவு ஒரு கேவலமானவன் இந்த முகமது. ஸஹீஹ் முஸ்லிம் : 2782 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். . அஹ்மத் ஒரு பெடோபில்ஸ் (குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட ஒருவர்.) பழங்காலத்தில் குழந்தை திருமணம் அதிகமாக இருந்தது அதிகபட்சம் 10 வயது வித்தியாசத்தில் ஆண் குழந்தைக்கு பெண் குழந்தை திருமணம். ஆனால் " படைத்த தெய்வம் ஒரு மனிதன்" மற்றும் ஒரு "தீர்க்கதரிசி" (பொய்யானத்திற்கு தரிசி பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் பார்க்கும் போது) 53 வயது ஏற்கனவே பலமுறை திருமணம் செய்துகொண்டு 13 மனைவிகளும் எண்ணற்ற முறையற்ற மனைவிகளும் இருக்கும் ஒருத்தரை குழந்தையை அது நண்பனின் குழந்தையை மணந்து கொள்ள கூறுகிறது இஸ்லாமியர்களின் தெய்வம் எந்த தெய்வமாது குழந்தையைத் திருமணம் செய்யச் சொல்வாரா, அப்படியானால் அவர் படைத்த தெய்வமாக முடியுமா? சிந்தியுங்கள் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள் என்று. ஆம் நீங்கள் விழுந்து போன தூதனை வணங்கி கொண்டு இருக்கிறீர்கள். அவன் உங்களை நரகத்துக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறான்.