வணக்கம் அட வெங்காயம், தர்ப்பணம் கொடுக்கலாமடா, நாமே நமது முன்னோருக்கு/ நமக்கு விரும்பிய இறந்யவருக்கு/ வீரமரணம் அடைந்தவர்க்கு/ தியாகம் செய்தவர்களுக்கு. இலவசமாக. பயனடைந்தவர்கள், அன்பாக ஏதாவது தானம் வழங்கலாம். உங்கள் குடும்பத்தில் இறந்த யாராவது இருந்தால், பெயர் ,உறவு, பால் நிலையை மட்டும் சொல்லவும். அடியேன் அமாவாசைக்கு தர்ப்பணம் குடுக்கிறேன். இறந்தவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். (அடியேன் தற்போதும்? அமாவாசை தற்பணம் இலவசமாக, மேற்சொன்னவர்களுக்கு, என்னால் இயன்றளவு வழங்குகிறேன்.)
"கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக" # காலம் கலிகாலம் ஆகிப்பேச்சுடா கம்பியூட்டர் கடவுளாக ஆயிப்போச்சுடா ஆம்பிழையே தெரியாம குழந்தை பிறக்குது டப்பு மட்டும் வச்சிருந்தா போதும் என்ன தப்பு செய்தாலும் நாயம் பூமி எப்பிடி உய்யும்..."
ஐயா நமச்சிவாய திருச்சிற்றம்பலம் உங்கள் பதிவு மிகவும் அருமையானது நான் போய்கிட்ட பாதை அதே மாதிரி பாதையில் தான் அந்த பாதையில் உங்கள் சொற்கள் பாதி இருக்கிறது மிகவும் நன்றி நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
வணக்கம் ஆமாண்னை. இந்த இஸ்கான் ரீவி க்காரன், கண்ணன் தான் முழுமுதல் கடவுள் என்டுறூன். அதோட, பகவத் கீதை தான், இந்துமதத்தின் முதல் புத்தகம் என்டுறான். (சோத்துக்கு பிழைப்பு நடத்துறாங்க போலயே....)
24.11. 1973 மாலை 3.12 அரியலூர் த.முருகானந்தம் சுக்.தசை ராகு புத்திசுக் ஆரம்பம் ஆரம்பம் முதல் கடன் கடன் கடன் மிகவும் கஷ்டம் ஒரு தீர்வு ஐயா ?????????????