ஐயா நான் வந்து திங்கட்கிழமை பௌர்ணமியில் ஆடி பௌர்ணமியில் பிறந்தேன் நீங்க சொன்ன மாதிரி பாதி சந்தோஷம் பாதி பாதி கஷ்டமா தான் போகு முடியவே முடியல நான் என்ன நெனச்சாலும் நடக்கும் ஆனா இப்ப அந்த மாதிரி இல்ல ரொம்ப ஏமாந்து போறேன் இதுக்கு என்ன வழி நீங்க சொல்லணும்
என்ன சார் ரொம்ப புகழ்றிங்க😝🤪🙈. நான் பிறந்த நாள் வியாழன். பிறந்த தேதி 12(1+2=3). மகான் சித்தர்கள் வழிபாடுனா ரொம்ப இஷ்டம். கல்லூரிப் பட்டம் வாங்கும் முன்னே ஜோதிட பட்டம் 2 வாங்கினேன். அனைத்தும் குருபகவானின் அருள். இராகு திசை ஆயிரம் அடி போட்டாலும் குருவின் காரகமே என்னை வாழவைக்கிறது. பயனுள்ள வீடியோவிற்கு நன்றி 🎉🎉🎉❤❤
We went to first time..with lots of happiness and hope we started our journey..but at last 15 minutes we missed one of my family member and we struggled a lot ....why this happened to us ..
100% உண்மை... மிக அதிக பிடிவாதம்... செவ்வாய் கிழமை பிறந்து ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரமாக அமைந்து விட்டால் அவ்வளவுதான் .. கோபத்தால் தன்னையே அழித்துக்கொள்வார்கள்.. யாரையும் எடுத்தெறிந்து பேசுதல், யாரையும் மன்னிக்காத குணம்.. தலைக்கணம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. இவர்களிடம் முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்.. இவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கையே நரகம் தான்..
Don't believe astro than your actions. Your intention, thinking, mindset, conscience will say you it is right or wrong. If you choose righteousness you grow otherwise.
மிக அருமை ஐய்யா. இன்னொரு உதவியை தங்கள் திருவடி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய மக்களிடையே உள்ள சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிவலமும் மனதிற்கு திருவண்ணாமலை மலையின் மீதும் அண்ணாமலையார் மீதும் நமது நம்பிக்கையையும், பக்தியையும் பலப்படுத்துகிறது மற்றும் அண்ணாமலையார் மீதாள அன்பையும் அவரை சுற்றி வந்து சேவித்த மகிழ்ச்சியையும் அதிகபடுத்துகிறது. அதே சமயம் மணதை மிகவும் நெருடும் செய்கையாக நமது மக்களின் அறியாமையும் அவர்கள் சிவ சொருபமாக நினைத்து கிரிவலம் வரும் மலையை சுற்றி சிறுநீர் கழித்து அம்மலையின் புனித்த்ததையை கெடுக்கும் அவச்செயலையும் செய்கிறார்கள். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க தங்களது ஆன்மீக சொற்பொழிவு அணைத்து வீடியோக்களிலும் இதைப்பற்றி பேசி மக்களிடையே விழிப்புனர்வு கொண்டு லர தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 😔🙏🏻🙏🏻