டுபாக்கூரு பிரியாணி தான் ப.கி. ஏ வை பவுடர் செய்து போட்டால் சாபபிடும்போது வாயில் மாட்டாது ஏலம் கிராமபு சாபபிடும்போது வாயில் பட்டால் சாப்பிடதோனாது பாதாம் முந்திரியெல்லாம் போட்டால் தான் பிரியாணி யா கூடுதல் மெருகூட்டுவதால் சாப்பாடு தெகட்டும் கைதேர்ந்த சமையல்காரர்கள் இதைசெய்யமாட்டார்கள் அவர்களது மசாலா சேர்மானமே சுவையை அதிகரிக்க வைப்பார்கள் எனவே சேமலி சமையல் டுபாக்கூரு
Yes indeed amazing but would have been better little redish and white coloured cook rice along with favourable yellow colourish of mixtures. Only mentioned this for colours only. Of course other incredients with mutton flesh excellant in this mass cooking.
அகலமாக இருந்த தெருக்கள். குறுகிய நிலையில் உள்ளது.பொதுப்பாதையை அபகரித்ததன் காரணமாக பொது மக்களுக்கு இடையூறும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்படும் . ஆண்டவன பயந்து நடந்து கொள்ளுங்கள்.