His reputation is very questionable based on latest information. Looks like he has a very business minded focus not interested to serve poor people. What I’m hearing on this interview is a total lie
As a Carnatic genius and a wonderful singer l like her performance and enjoyed several times through youtube. I am in kannur and willing to see her and hear her tremendous music directly with god grace
அ.முத்தலிங்கம் அய்யாவின் பேட்டியும் அவர் அனுபவமும் சிறப்பாக இருந்தது. அற்புதமான செவ்வி, TVI ஒளிப்பதிப்பு தரத்தை கூட்டி நன்றக செய்து சிறப்பித்து இருக்கலாம்.
I’ve been dealing with Darkneo14 on telegram for weeks now no red flags at all I enjoyed his company,carding lesson,fraud bible,cc,banks logs he’s the realest.
He is not my Relative My Elder Sister Mydhili (from thannamunai😎🤑lol)said that he is her's brother Actually mydhili Akkavaye enakku theriyathu Nerla🐾🐾🦔 Paathu 10 years aahthu
"கலை ஓவியர், ஓவிய நாயகர் ட்ராட்ஸ்கி மருது அவர்களுடனான கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்தது! சட்டென முடிந்தது போல் சற்று ஏமாற்றமளிக்கிறது! ஒரு மணிநேரமாக நீட்டித்திருந்தால், நிறைவானதாக முழுமை பெற்றதாயிருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து! பொதுவாக, பிரபலமானவர்களின்(கலைஞர்களின்) ஒவ்வொரு நேர்காணலின் போதும் கேட்கப்படுகிற விஷயங்கள் அனைவருக்குமான, பொதுவான, எளிமையானவைகளாகத்தான் இருக்கும்! எனினும் அவற்றை சம்மந்தப்பட்ட சாதனையாளர்கள், கலைஞர்கள் எப்படி அதைத் தங்களின் அனுபவம் வாயிலாக, எளிமையாகவும், அதேசமயம் வலிமையாகவும், காண்பவர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, காட்சிப் படமாக, மனதில் பதியும் பாடமாக, நினைவில் வைத்துப் போற்றும் விதமாக, உயர்வதற்கான தன்னம்பிக்கை தருகிற, ஊக்கசக்தியாக உரைக்கிற விதத்தில்தான் அவர்களின் உன்னதமான சமுதாய முன்னேற்றத்திற்கான விதைகளை விதைக்கின்ற செயல்புரிகிற மாபெரும் கலைஞர்களாக இருக்கின்ற அவர்களின் கலையுள்ளம் வெளிப்படும்!. அதாவது, அவர்களின் தோற்றம், வளர்ந்த விதம், பள்ளிப் படிப்பு, கல்லூரி வாழ்க்கை, கலைஞனாக உருவெடுத்தது, கலைப்பயணத்தில் கண்ட அனுபவங்கள், சாதனைகள், சாதித்ததில் கிடைத்த விருதுகள் எனச் சகல விஷயங்களும் அவற்றில் இடம்பெறும்! அதன் வழியாக ரசிகன், விமர்சகன், பார்வையாளன் மற்றும் சக கலைஞன் மற்றும் வளரத்துடிக்கும் இளம் மாணவ கலைஞன் என ஒவ்வொருவரும் தங்களுக்கான தேடலை, கலை அனுபவத்தை, தங்கள் லட்சிய பயணத்தில் கடக்க வேண்டிய தூரத்தை, சந்திக்க வேண்டிய துயரத்தை, சாதிக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை, அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து கொண்டு, அதற்கான முயற்சிகளை, பயிற்சிகளை செய்வதன் வழியாகத் தங்களின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதோடு, தனது அனுபவமும் அத்தகையதொரு பயனை, பலனை, வளர்ச்சியை அடுத்தவருக்கான வாழ்வுக்கு, கலைமீதான ஆர்வத்திற்கு, அவர்தம் உயர்வுக்கு அடித்தளம் அமைக்கவும், அதன்மீதேறி, அவர்களின் சாதனைப் பயணம் உச்சம் தொட உதவும் படிக்கற்களாகவும் மாற வழிவகைகளையும் நேர்காணலின் கேள்விகள் செய்கின்றன! அத்தகைய மகத்தான விஷயங்களை, இக்காணொளி வழியாக நம் விருந்தினர், ஓவிய நாயகர் ட்ராட்ஸ்கி மருதுவும் தன் கலைப் பயணத்தின் வழியாக பெற்ற அனுபவங்களால் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்! தன்னம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறார்! தன் ஆரம்ப கால ஓவியப் பயணம் முதல் தன் லட்சியக் கனவான ஓவியங்கள் வழியாக, எண்ணங்களை எண்ணியவண்ணம் எளிதாக, தொடர்ந்து அசைவுற்று இயங்குதலை வெளிப்படுத்தும் தொடர் ஓவியங்களின் வழியாக, காட்சிப் பதிவாக, திரைப்பட அனுபவத்தை ஓவியங்களாலும், ஓவியனாலும் தரமுடியுமென்கிற அனிமேஷன் வகைப் படங்களைப் படைத்து வழங்கியதன் வழியாக, இந்திய அளவிலும், தமிழகம் தழுவியும் தன் கலைவீச்சை அடுத்தடுத்த தலைமுறைக்கான அடிச்சுவடாக வழியமைத்து காட்டிய விதத்தில் மிக உயரமாக, உச்சத்தில் நிற்கிறார்! அவரின் புதிய முயற்சிகளுக்கான தேடலில், ஆழமான பயிற்சியில், தேர்ந்த படைப்பு நோக்கிய சிந்தனையில், அவர் செயல்பட்ட விதம், லட்சிய வேகம், படைப்புத் தரம், புதுமை ரகம் என கலைரசிகனுக்கு காட்டிய அதிசயங்கள்,தினசரி பத்திரிக்கை, வார, மாத, வருட இதழ்களில் ஓவியர், அரசின் கைத்தறித்துறையில் 10ஆண்டுகள் ஓவிய வடவமைப்பாளர், கணிணி வரைகலை ஓவியர், இருபரிமாண, முப்பரிமாண திரைப்பட வரைகலை, ஓவியம் குறித்த கற்பித்தல், எழுத்து, பேச்சு, ஆய்வு, விவாதம் என ஓவியத்தின் அனைத்து தளங்களிலும் இன்றும் அசராது இயங்கிவருகிற இளமை குன்றா கலைஞராக வலுவாக ஊன்றி நிற்கிறார்! அவர் சேவை! ஓவியக் கலைக்கு தேவை! - நன்றி!"