குரலும் வாசிப்பும்அருமை. ஆனால் சுபா ராஜேந்திரகுமார்.கதைகள்வாசிக்கவும்.ராஜேஷ்குமார் கதைகள் அதிகமாக எல்லாசேனல்களில் வாசித்து விட்டார்கள்.புதுகதைகள் தேடிவாசிக்கவும்.வாழ்த்துக்கள்
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளரின் கதையின் இறுதி பகுதி அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி எழுத்தாளர் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எழுத்தாளர் இராஜேஷ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்