தலாக் உடைய இத்தா பற்றியும் கணவன் மரணித்த பின் இருக்கக்கூடிய இத்தா பற்றியும் சொல்லுங்கள் உஸ்தாத்.. எத்தனை நாட்கள் இத்தா இருக்க வேண்டும்... என்னென்ன செய்யக்கூடாது,,,செய்ய வேண்டும் என்பதை விவரமாக கூறுங்கள் உஸ்தாத்...
வாழ்வின் நோக்கம் என்ன ? என்பதை விளக்காமல், ஒன்றிலிருந்து தடுப்பதும், ஒன்றை ஆகுமாக்குவதும் வரம்புமீறல்களுக்கு வழிவகுக்கும். அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதரையும் மக்களிடம் அறிமுகம் செய்ய வேண்டும். அண்ணலாரின் புரட்சித் தூதை உள்ளங்களில் நிறைய செய்ய வேண்டும். பொருள்முதல்வாத சிந்தனையிலிருந்து மனிதசமுதாயத்தை மீட்க வேண்டும். இவ்வாறான நீதங்களை கொண்டு முயற்சி செய்தால் எதிர்ப்பார்க்கும் நன்மைகள் தானாக நடக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் . எனக்கு திருமணமாகி இரண்டு வாழ்க்கையும் தோல்வி தான் . நிறைய நிறைய துஆ கேட்டுக் கொண்டே இருக்கிறேன் . எனது வாழ்க்கையே ஒரு சோதனையாக தான் இருக்கிறது . எனக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற என்ன செய்வது
வா அலைக்கும் ஸலாம் மனம் தளர்ந்து விடாதீர்கள் இவ்வுலக வாழ்க்கையே ஒரு சோதனைக் கூடமாக தான் அல்லாஹ் படைத்திருக்கிறான், ஐந்து நேர தொழுகைகளையும் சரியான முறையில் தொழுது வாருங்கள் அதிகமாக நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் நோன்பு நோற்க முடியவில்லை என்றாலும் தவறாமல் தஹஜ்ஜத் தொழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், மீண்டும் உங்களுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்ற நாட்டம் இருந்தால் அல்லாஹ்விடம் நல்ல ஒரு துணையை ஏற்படுத்தித் தரச் சொல்லி துஆ செய்யுங்கள்! நாமும் உங்களுக்காக நிறைய துஆ செய்கிறோம் அல்லாஹ்வுடைய உதவி உங்களுக்கு வெகு விரைவில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் மனம் தளர்ந்து விடாதீர்கள்! அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் இருந்து ஒருபோதும் நீங்கள் நிராசையாகி விடாதீர்கள்
@@rasheed_rashadi . நீங்கள் சொல்வது போல் அனைத்தையும் நிறைவேற்றி வந்துக் கொண்டே தான் இருக்கிறேன் . இருந்தாலும் அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடுமோ என்ற அச்சம் வருகிறது . எங்கே அல்லாஹ் நம் துஆவை ஏற்க்க மாட்டானோ நம்மை மன்னிக்கவே மாட்டானோ என்று ஷைத்தான் மிகவும் பயமுறுத்துகிறான் .