தினமும் அழகிய தமிழ் கதைகள் கேக்கணுமா? நீங்கள் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளீர்கள். 🎉
தினமும் ஓடி ஓடி உழைக்கும் நமக்கு, ஒரு இழைப்பாற்றலான தருணம் வேண்டாமா? அந்த தருணத்திற்கு, அந்த இழைப்பாற்றலுக்கு இந்த கதைகள் சிறு உதவியாக இருக்கும் எற்று நம்புகிறேன்.🏖️📖
இந்த சேனல் உங்களுக்குப் பிடிதிருந்தால், உங்களைப் போலவே புத்தகம் படிப்பதில், சுவாரஸ்யமான கதை கேட்பதில் விருப்பம் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் இதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!🙌🙋♂️ 👉 www.youtube.com/@AlagiyaTamilKathaigal?sub_confirmation=1 👍👌 ~~~~
Hi Friends 💖💖💖 , Beautiful Tamil Stories in mobile friendly video book format. 📚💖
சக்தி மேம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ரேடியோ சிட்டியில் காலை மணி 05 முதல் 07 வரை உங்கள் குரலை கேட்டால் தான் அன்றைய பொழுது இனிமை நிறைந்ததாய் இருக்கும். வாழ்த்துக்கள் அன்பு மேம் 🎉🎉🎉🎉
கி ரேசி மோஹன் sir பேசினாலே சிரிப்பு தான். நாடகம் சினிமா எது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிப்போம். நல்ல decent காமெடி. நன்றி. அனுராதா ரமணன் கதைகள் வெளியிட முடியுமா? Please
கி.ரா. அவர்களின் கதைகள் மண்வாசனை யோடு வட்டார வழக்கில் அருமையாய் படிப்பதற்கு எளிமையாய் இருக்கும். புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்கவே மணம்வராது. கோபால கிராமம் நிறைய அத்தியாயங்கள் கொண்டது பதிவிட்டதற் கு நன்றி
சுஜாதா அவர்கள் முதன் முதலில் ஒரு சிறுகதை எழுதியதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு என் பொண்ணைக் கட்டி தருகிறேன் என்று எழுதி இருப்பார்😂😂😂😂தெரிந்தவர்களுக்கு தெரியும் சுஜாதா அவர்களுக்கு இரண்டு பையன்கள் மட்டுமே😂😂😂
சாமியார் சாவை தானாகவே கூப்பிட்டுக் கொண்டார் 😂😂😂 சுஜாதா கதைகள் super... B Yes i am also guessing Brinda is acquist😂. பிருந்தா மறக்காமல் 2 வது பையனுக்கு நாராயணன் பேரு வைங்க... அவர்தான் உலகத்தை ஆள போறார்😂😂😂
ஆணுக்கு உள்ள அதே எண்ணங்கள் பெண்ணுக்கும் இருக்கும் என்பதை அழகாக உணர்த்திய கதை. நான் அவர் மனைவியாக தான் இருக்கும் என்று நினைத்தது சரியாகி விட்டது. 😂😂 கடைசி பக்கம் படிக்கும் போது அடுத்த பதிவு மறைக்காமல் இருந்தமைக்கு நன்றி
இப்படி ஒரு கதைகளை இன்றைய காலகட்டத்தில் யாராலும் எழுத முடியாது. இந்த நடை சுஜாதாவுக்கு உரிய கம்பீர நடை. We miss you sir. நான் வேலை முடித்து மெரீனா beach வழியாக பஸ்ஸில் வரும் போது மாலை வேளைகளில் பின்னால் கைகளை கட்டி கொண்டு நிதானமாக வாக்கிங் போய்க் கொண்டிருப்பார். பார்க்கவே மனம் மகிழ்ந்து விடும். எப்பேர்ப்பட்ட எழுத்தாளர். மிக எளிமையாக இருப்பார். நான் நேசித்த ரசித்த எழுத்தாளர்களில் திரு.சுஜாதாவும் ஒருவர்
முடிவை படிக்க விடாமல் அதன் மேலே ஸ்டிக்கர் போல் அடுத்த பதிவு வந்து ஒட்டிக் கொள்கிறது. முடிவை படிக்காமல் மனம் நிறையுமா? கதை பதிவு போடுபவர்கள் கவனிக்கவும். நன்றி
சுஜாதாவின் கணேஷ் வசந்த் என்றால் கொண்டாட்டம் தான். College days ல படிக்கும் போது அடடா அது ஒரு பொற்காலம். 3 அத்தியாயம் சரி. 4 வாது open பண்ணினா வணக்கம் போடுறீங்க. ஏமாற்றமும் சிரிப்பும் ஒருங்கே எழுந்து திகைத்து விட்டேன். இன்னும் இருக்கு என்று ரொம்ப சந்தோஷமா பார்த்தா 😂😂😂😂😂 வணக்கம் 😂😂😂😂
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி கதையின் பல பகுதிகளில் ஒவ்வொரு வரிகளும் அருமையிலும் அருமை எதிர் பார்க்காத முடிவு எழுத்தாளரின் சிந்தனை வியக்க வைக்கிறது கதையின் நிகழ்வுகளுக்கு தக்க படி கதை சொன்ன சகோதரியின் குரலின் ஏற்ற இறக்கங்கள் எனக்கு வியப்பளிக்கிறது சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
Ur story narration is good..But it's a very very average story from Writer Sujatha..Almost everyone can guess the climax by correlating kamalnaths death n brindhas expression....Might be these are all the end time stories of writer sujatha
The master of ´twist' in the tale-Sujathaji!Totally unexpected in this otherwise ´pleasure pain´ story!your narration elevated this to another level! a A request -long time ´no audio story' uploaded form your side,please consider!🙏