காண்பதற்கு அரியவனாக உள்ளான் அவனை சிந்திப்பதற்கு உதவியாக உள்ளவை திருத்தலங்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களும் ஆகும். அவனை அர்ச்சிப்பதற்கு உதவுவன அருளாளர்கள் அருளிய பதிகங்கள் ஆகும்.
நம் 'ஐ' பக்திப் பசி காணொலி
இவ்வாறான திருத்தலங்களையும் அவற்றின் தொடர்புடைய பதிகங்களையும் ஒரு சேரத் தந்து விருந்து படைக்கும்.
சிறந்த விளக்கம். தங்களது தமிழ் த் தொணடு தொடர வாழ்த்துக்கள். ஆகுல என்பதன் பொருள் அறிந்தோம். மனம் என்ற கண்ணால் மாசிலா நோக்கி, அறன் வழி செல்க என்பதும் தங்களது புதிய கோணத்தில் ஒரு விளக்கம். நன்றி...
நான் பிராமண தான் 3 இடத்தில் மாண்டவர்களின் முன் சிவபுராணம் சொல்லுவேன் சில சமயம் இந்த சிவபுராணம் சொல்லிக்கொண்டுஇருக்கும் போதோ அல்லது முடியும் போதோ மீண்டும் உயிர் பெறலாம் அல்லது அவர்கள் முக்தி அடியை போய் சேரும் இதை படிக்க சொன்னது namdu🍃ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் தான் இதைஇறந்தவர்கள் முன்பு சொன்னால் முக்தி பெற பாக்கியம்
ஐயா பேசினாலே அதில் நகைச்சுவையும் இருக்கும் அறிவுபூர்வமாகவும் இருக்கும் முருகா முருகா பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 விரைவில் எதிர்பார்க்கிறேன் 🔱🔱🔱❤️❤️❤️💐💐💐🙏🙏🙏
திறனாய்வு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இன்றைய அறன் விளக்கம். கடவுள் வாழ்த்து ஒப்பிட்டு விளங்கியது அருமை. தொடரட்டும் இந் நற்பணி.
ஐயா வள்ளல்பெருமானுக்கும் இறைவனே சற்குருவாக இருந்து அருளியிருக்கிறார். அப்படியாகின் நானும் பலகாலமாக பகவான் பாதங்களை பற்றிக் கொண்டேன் ஐயா.அதனால் எனக்கு வேறு குருமார்கள் அவசியம் தானா? நானும் சிவபுராணத்தை பிரதோஷ காலங்களில் ஓதுவேன் ஐயா.
முருகப்பெருமாளின் திருப்புகழ் பாடல்களை பாடவும், பயன்தரும் வழி காட்டுதலுக்கும நன்றி... ஐ பக்திப் பசிக்கு..தொடந்து பார்க்கவும் கேட்கவும்,கற்கவும் தூண்டியதற்கு. நன்றி.