“The whole of science is nothing more than a refinement of everyday thinking” - Albert Einstein
Everything that we do in a day, right from waking up after Sunrise to sleeping by putting one leg outside the bedsheet, there is Science behind everything. We, at Streetlight, try to explain the unknown Science behind everything in a simple way that everyone could comprehend!
Also mention that the name dark energy is just name given by scientist and nothing to do with it's meaning , real reason for accelerated expansion is still a mystery
தாம்பத்யம் என்பது வெறுமனே உடல்கள் இணைவது மட்டுமே அல்ல... இரு மனங்கள் மகிழ்ச்சியுடன் இணைந்த தாம்பத்தியத்தில் உற்சாகம் இருந்தாலே போதும்...வாழ்க்கை இனிக்கும்..வம்சம் செழிக்கும்..
இப்ப நீ சொல்றதும் தப்புன்னு இன்னும் பத்து வருசம் கழிச்சி சொல்லுவானுங்க உங்க Scientist..... 😂😂😂😂😂 அறிவியல் என்பதே 50% அனுமானங்கள் தான்...... But some educated fools will speak only based on science... அறிவியல் முக்கியமே...... ஆனால் Scince மட்டும் தான் அனைத்தும் அல்ல..... ஏன்னென்றால் அந்த அறிவியலே ஒரு தனி மனிதனின் அனுமானமே..... அது காலத்திற்க்கேர்ப்ப மாறுபடும் .... அதற்க்கு இந்த கானொளியே உதாரணம்
நாய் கடிச்ச உயிரே போகுதுன்னு சொல்றாங்க ஆபத்தான நோய்க்கு மறந்து கண்டுபிடி சொல்லுங்க இதனால சின்ன குழந்தைக்கு தாங்க ரொம்ப இறந்து போறாங்க நாய்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்குது குழந்தை கல் உசுரு முக்கியம் இல்லையா
அண்ணா துரியன் பழம் உங்களுக்கு தெரியும்; ஆனால் அந்த பழத்தை எல்லோரும் சாப்பிட மாட்டார்கள் இருந்தும் நல்ல சுவை சிலருக்கு: அதே போன்று முட்டை கெட்டுப்போய் விட்டது என்று எறியும் மக்களும் இருக்கிறார்கள்; அதை உணவாக உண்ணுபவர்களும் இருக்கிறார்கள்:
5:56 ungaloda theneer idaivelai channel la muttai ya kandu pidukura oru video la apdithan sonnanga...ethu unmai..naan intha channel oda periya fan aana correct ana content podunga
நான் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி மனிதன் தலை விலங்குக்கும், விலங்கு தலை மனிதனுக்கும் செய்து ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்கள், இது சாத்தியமே, நம் வழங்கும் கடவுள் விநாயகர் பெருமாளின் சித்தர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட முதல் மனிதர்
அப்போ அந்த கொசு எச்சில்ல என்ன வேதிப்பொருள் இருக்கு என்று கண்டுபிடிக்கலாமே, ஆனா அத ரகசியமா வெளிநாட்டு மருந்து கம்பனிக்காரன் ஆய்வு செய்து, patent போட்டு கோடி கோடியா கொள்ளையடிக்கும், இதுதான் drug mafiya.
சகோதரரே இப்போ கன்னிதிரை கிழியாமல் தாம்பத்தியத்தில் உடன் பட்டு (நடத்தை தவறாமல்) கணவனிடம் பல ஏச்சு பேச்சுகளை வாங்கிகொண்டு நடைபிணமாக வாழும் பெண்களின் சார்பாக கேட்கிறேன்... கன்னிதிரை கிழியவில்லை, குழந்தைகள் பிறந்துவிட்டது, இதற்கு பின்னும் பெண் தான் எந்த தவறும் (நடத்தை தவறவில்லை) செய்யவில்லை என்று நிருபிக்க ஏதாவது அறிவியல் பரிசோதனைகள் இருக்கிறதா? என்று சொல்லுங்கள்...