அண்ணன் பாக்கர் அவர்கள் ஆலிம் அல்ல அதனால் அவர் மக்களோடு மக்களாக வாழ்ந்தார் ஒரு சாதாரண மனிதருடைய நற்குணங்கள் அவரிடம் பிரதிபலித்தது அவர் மீது பழி போட்டவர்கள் எல்லோரும் ஆலிம்கள் இவர்கள் மக்களோடு அவ்வாறு பழகுபவர்கள் அல்ல அதனால் தான் ஜனாஷா தொழுகையில் கூட இந்த பெருந்தலைகள் என்ற கர்வம் கொண்டவர்கள் கலந்து கொள்ளவில்லை
கூட்டம் கூடிய கூட்டம் என்று கூட்டத்தை பற்றி பேசுபவர்கள்.... கூட்டம் கூடிட்டால் சொர்கவாசி என்ற கருத்தில் பேசுபவர்கள் அப்படி என்றால்.. விஜயகாந்த்,கலைஞர்,ஜெயலலிதா, MGR, அண்ணா போன்ரவர்களுக்கு கூடிய கூட்டத்தை பார்த்தால் என்ன சொல்ல வர்றீங்க.... கின்னஸ் சாதனை இல் இடம்பெற்ற கூட்டம் மேற்சொன்ன சில இறைமறுப்பாளர்கள் மரணத்தில் கூடி இருக்கு.... இன்னும் பல ஷஹித் போராளிகளின் ஜனாஸா அடையாளம் தெரியாமல் அடக்க ஆள் இல்லாமல் ...கிடந்து இருக்கு... அப்படி என்றால் அவர்களின் நிலமை... காசா போர் களங்களில், கொரோனா காலத்தில், வெள்ளம்,சுனாமி போன்ற காலத்தில் அப்படி நடந்திருக்கிறது... எனவே கூட்டம், மக்கள் சொல்வதை வைத்து விளையாட்டு விளையாடாமல்... இறைவன் அனைத்தும் அறிந்தவன் அவன் தான் முடிவு செய்வான்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் நிச்சயமாக கவலைக்குரிய விஷயம் தான் அண்ணன் பாக்கர் அவர்களின் பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு கபுர் வாழ்க்கையையும் மறுமை வாழ்வையும் நிம்மதியானதாக கண்ணியமானதாக ஆக்கி வைப்பானாக
அஸ்ஸலாமு அலைக்கும் மிக அருமையான பதிவு வரும் காலங்களில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றுபட்டு நம் சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் நீங்கள் பல இயக்கங்களாக தனித்து நிற்பதாலேயே பல சகோதரர்கள் பல அரசியல் கட்சியில் இணைந்து செயலாற்றுகிறார்கள் ஒன்றுபடுவோம் இன்ஷா அல்லா
அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்யுங்கள் சகோதரரே! முகமறியா உங்களை இந்த பதிவின் மூலம் கமெண்ட் வாயிலாக சந்திக்க வைத்த அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கே எல்லாப் புகழும்
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் கியாமத் நாளில் ஒரு விசித்திரமான விலங்கை காண்பீர்கள் அது விலங்கு அல்ல AI technology தான் அது மட்டும் நடைமுறை ஆனால் மனிதர்களை அடிமை ஆக்கிவிடும் காத்திருங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும்
அன்புச் சகோதரரே இது கியாமத் நாள் அடையாளம் என்று அந்த பதிவில் நாம் கூறவில்லை இப்படி ஒரு புகைப்படம் கியாமத் நாள் அடையாளம் என்று பரப்பபடும்போது அதை அறிந்தவன் அல்லாஹ். ஆனால் கியாமத் நாள் நெருங்கிவிட்டது என்பதை மட்டும் ஆனித் தரமாக கூறப்பட்டுள்ளது. எனினும் எடிட்டிங் செய்த சகோதரர்கள் தலைப்பில் பிழை இட்டுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது தலறை திருத்திக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்