இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே, நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.
Matthew 24:43,44
You may be quite sure of this, that if the householder had known at what time of the night the burglar would come, he would have stayed awake and would not have allowed anyone to break through the wall of his house. Therefore, you too must stand ready because the Son of man is coming at an hour you do not expect.
இயேசு Daddy,என் ஆசிரியர் பணியைத் தொடர்வதில் இனிமேலும் காப்பாற்றி என்னிடம் பயிலும் மாணவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஆபத்தின்றிபயில வாழ வரம் தாங்க ப்பா😊
கல்கத்தா மருத்துவர் நிகழ்வுக்குப் பிறகு குழந்தைகள் வாலிபப் பருவத்தில் உள்ள ஆண் பெண்களுக்கு வீட்டைவிட்டு எங்கேயும் பாதுகாப்பு இல்லை அன்புப்பெற்றோர்களே உங்கள் குழந்தைளுக்கு விழிப்புணர்வு க்கொடுங்கள் அவர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு அளித்து நல்வழிப்படுத்தும் கள் பிள்ளைகளே உங்கள் பெற்றோர் நற்சொல் கேட்டு நடங்கள்அவர்களைத் தவிர உலகில் உங்களுக்கு பாதுகாப்பு கிடையாது ஆபத்து இக்கட்டான நேரங்களில் எந்த மனிதருக்கும் இயேசப்பா எந்த மனிதருக்கும் உதவி க்கரம் நீட்டி அவர் தாமே காப்பாற்றுவாராக
இயேசுவே நீங்கள் கடவுளாக இருந்த போதிலும் பெற்றோருக்குக்கீழ்படிந்த பிள்ளையாய் இருந்த துபோல ஒவ்வொரு பிள்ளைகளும் பெற்றோருக்குக்கீழ்படிந்து நடக்கும்படியாக நல்ல அறிவைக்கற்றுத்தாங்கப்பா
எங்களுக்கு உதவித்தேவைப்படும் நேரங்களில் நீரே பிற மதத்தை சார்ந்த மக்கள் உருவில் எங்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்த பேரன்பு கொண்ட தெய்வமே கோடி நன்றிகளைக்காணிக்கையாக்குகிறேன்
இயேசப்பா என் வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்கள் , போராட்டங்களில் தலைவராக ,நண்பனாக ,மருத்துவராக , ஆசிரியராக வந்து வழி நடத்திய உம் அன்பிற்காய் எவ்வளவு நன்றி சொல்லுவேன்
உலகத்தில் பசி ,பட்டினி,பல்வேறு போராட்டங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் சாத்தானின் மாயவலையில் விழுந்து இளம் வயதிலேயே உயிரை விடும் மாணவச்செல்வங்களை நல்வழியில் நடக்கவும் ,தங்கள் எதிர்காலத்தைப்பாழாக்காதபடி இயேசுவே உங்களுக்கு பிரியமான வழியில் நடக்கும்படியாக அற்புதம் செய்யுங்கப்பா
இயேசுவே உம்மால் செய்யகூடாத காரியம் ஒன்றுமில்லை நீர் அற்புதமானவர் அதிசயமானவர் என் எல்லா பிரசினைகளையும் தீர்க்க வல்லவர் நீர் தயவாய் மனதுருகி என் பிரச்சினைகளிலிருந்து விடுதலை தாரும் என்ஜெபம் கேட்டு விடுதவை தந்து விட்டதற்காய் நன்றி யேசுவே ஆமென்