இதில் என்ன வருத்தமான விசயம்,படம் ரிலீஸிக்கு முன்பே,சென்னையில் இருந்து பம்பாய். செல்லும்போது,விமான விபத்தில் இறந்துவிட்டார்,படம் சூப்பர் ஹிட்டானது,புதுமுகம்,ராணிசந்திராவை பார்ப்பதர் காகவே ஒருகூட்டம்,
I nd ha padal mudindha udan or u vasanam varum(,purusanoda nokkamarinju nadakkura ponndatti erundhitta aammbalaikku vera eekkam Wendi varudhu.)edhan and ha vasanam
1975 களில் கிராமத்தில் ஒலிபெருக்கி புனல் வைத்து திருமணம் மஞ்சள் நீராட்டு விழா செய்வார்கள் என்னதான் கடுமையான உழைப்பு இருந்தாலும் யாருக்கும் மன உளைச்சல் யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் உறவுகளோடு உன்மையாக வாழ்ந்தார்கள்
படம் பத்ரகாளி.சிவகுமார்.நடிகை ராணி சந்திரா .நடிகை இதில் மட்டும் தான் நடித்தார்.விமான விபத்து நடந்து காலமானார்.மறக்க முடியாத படம்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற உண்மையை சொன்ன படம்
கேரளத்து நடிகை இராணிசந்திரா. கேரளத்தின் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கபட்டவர். கேரளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில்(1970) நடித்த ஒரே படம் பத்ரகாளி. இந்த படத்தில் காயத்ரியாகவே வாழ்ந்து மடிந்திருப்பாள். உண்மையிலேயே 1976ல் விமான விபத்தில் இறந்துவிட்டார். இந்த மரணம் அன்றைய திரை உலகில் பெரிய இழப்பாக பேசப்பட்டது.