இந்த மக்களுக்கு எதிரான பொய்களை கட்டவிழ்த்துவிட்டு அதில் ஆதாயம் தேட நினைக்கும் போலிகளின் பொய்மையை உடைப்பது தான் எனது முதல் பணி அதற்கான தளம் தான் இந்த வலைஒளி.
எனவே நீங்களும் என்னுடைய இந்த பயணத்தில் இணைந்து பயணியுங்கள்...
கலவரத்தை உண்டு பண்ணிட்டு அதற்கு காரண கர்த்தாவாக இருந்த உம்மை நீதிமன்றம், காவல்துறை க்கு யெல்லாம் பூமாலை போட்டா புகழ்வார்கள் . வேண்டாம் ஐய்யா, இது 1986 இல்லை, உங்கள் அகவை 86.இப்ப நம்ம பிள்ளைகள் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். முன்ன மாதிரி இப்ப எமோஷனுக்கு ஆளாக மாட்டார்கள்.