அருமை அருமை எப்போதும் மேடையில் இருப்பவர்கள் வந்து வந்து செல்வார்கள் கைகளை காண்பித்துக் கொண்டு மக்களை வணங்கிக் கொண்டு கீழே இருப்பவர்கள் அமைதியாக நின்று கொண்டிருப்பார்கள் ஆனால் இங்கு மேடையில் இருப்பவர்கள் நின்று கொண்டு கையை காண்பித்துக் இருக்கிறார்கள் கீழே மக்கள் அலை அலையாய் சென்று கொண்டிருக்கிறார்கள் சற்று வியந்து போனது எனக்கு பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது மக்கள் தங்களுடைய திறமைகளை வெளிக் காட்டிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் மேலே நிற்பவர்கள் அவர்களைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலேயே நம்முடைய கதாநாயகன் மாறிய பார்க்கும்போது மிகவும் பெரிய பெரிய அளவில் சந்தோஷமாக உள்ளது ❤❤❤❤❤❤
இவர்களை போன்ற கிராமிய கலைஞர்களை அரசு கூடுதல் உதவிகரம் நீட்டி இந்த கலை அழியாமல் பாதுகாப்பு தர வேண்டும் மக்களை மகிழ்விக்கும் இவர்களின் வாழ்வாதரம் உயர வேண்டும்