வயல் அறுவடை முடிந்து நெல் வண்டி யில் ஏறி அமர்ந்து பாடுவோம் வண்டி யில நெல் லு வரும் வண்டி யில நெல் லு வரும் வாய்க்காலில் தண்ணீர் வந்தா அருமை என்னெய் 7 வயது க்கு சென்று விட்டேன் மீண்டும் அது மாதிரி நாள் வரனும்
தமிழனின் கலாச்சார, பண்பாட்டு, வழிபாட்டு, தலாட்டு, ஒப்பாரி, காதல், வீரம் என்று அனைத்தையும் பாடக் கூடிய ஒரே பாட்டு நம் தெம்மாங்கு நாட்டுப்புறப்பாடல்கள் மட்டுமே. அதற்க்கு இணை எதுவுமே கிடையாது. காணாப் பாடல்கள் அனைவராலும் கேட்டு ரசிக்கும் பாடல்கள் அல்ல. இரண்டையும் இணையாக பார்ப்பது தவறானது. மிஸ்டர் கோபிநாத்
Kana padalayum natupura padalayam mix panathega. kana padal Tamil kolla panittangaa. Meaning ellam avangalluku than therium. Vena avangalluku hype koduthu tamila nasam panathega.