OmNamasivaya we are searching all sidders jeeva samathi and tring to know the storys of sidders if u know any sidders story please write us chennai temples and siddergal jeeva samathi and his storys 9 siddergal and chennai around temples
அய்யா திருவடி சரணம்.நான் 50 மாதம் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து சென்றதன் பலனாக மகளுக்கு திருமணம் நடைபெற்று பேரனும் ஏழாம் வகுப்பு படிக்கின்ரான். ஆன்மீகம் கூறியதோடு மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள்.தங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன். இங்ஙனம். மு.சண்முகம்.கோவை.
@@balasubramaniam3036 விளம்பரம் எல்லாம் இல்லைங்க நான் வாங்கி பயன்படுத்துனத அப்படியே வீடியோவை எடுத்து போட்டேன் நீங்க உங்க அனுபவத்தை பயன்படுத்தி வாங்குறதும் வாங்காதும் உங்க இஷ்டம் ஐயா 🙏😊 உங்கள் ஆதரவுக்கு நன்றி
திருவண்ணாமலை கிரிவலம் என்பது 20 25 ஆண்டுகளுக்கு முன்னாடி பக்தர்களால் நடமாட முடிய கிரிவலம் இருந்து இன்று ஒரு சுற்றுலா தளமாக மாறியுள்ளது கண்டதை தின்னும் கண்டதைப் போட்டும் குப்பை குப்பையாக அன்னதானம் என்ற பெயரில் திருவண்ணாமலை கிரிவலத்தை நாசமாக்கி கொண்டிருக்கும் முட்டாள்கள் கிரிவலம் என்பது என்ன போதாக கிரிவலம் சுற்றுவது அவர்களுக்கு அன்னத்தை கொடுக்கிறேன் பிணத்தை கொடுக்கிறேன் ஆக மற்றவர்களை மாத்தி அவர்களை முட்டாளாக்கி இந்த கிரிவலம் முற்றிலும் தவறு நடப்பவர் தங்கு தடையில்லாமல் நடக்க வேண்டும் அதற்காக முயன்றவளை உதவி செய்யுங்கள் அதுக்காக அன்னதானம் போட்டு கொச்சைப் படுத்தாதீங்க யாரும் இங்கு அன்னதானம் இல்லாமல் இல்லை அன்னதானத்தை வழியில் எவ்வளவு சதவீதம் காலில் பட்டு என்ன ஆகிறது நீங்கள் கொடுக்க அன்னதானம் மற்றொரு காலில் பட்டு என்ன உங்களுக்கு தான் பாவம் அது அன்னதானம் கொடுப்பார்கள் பாவம் அன்னதானம் கொடுத்து ஏன் கெட்ட பெயரை எடுத்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் இனிமேலாவது திருந்துங்கள் அன்னதானம் கொடுப்பதை நிறுத்துங்கள் சக்திவேல் சாவடியில் கொடுங்கள் நடைபாதைகள் கொடுக்காதீர்கள் நடைபாதையில் கொடுக்காதீர்கள் நடைபாதையில் கொடுக்காதீர்கள் நன்றி வணக்கம்
நன்றி நான் அன்னதானம் கொடுங்கள் என்று சொன்னேனே தவிர கிரிவலப் பாதையில் கொடுங்கள் என்று சொல்லவில்லையே நான் இன்னமும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்களுக்கும் தாய் தகப்பன் இல்லாத குழந்தைங்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் அது போல் செய்யுங்கள் அதுபோல கிரிவலம் பாதையிலேயே தங்கியிருக்கும் சாமியார்களுக்கு உதவி செய்யலாம் நடப்பவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கலாம் அதற்கும் குடித்த தண்ணீர் கப்பை போடுவதற்கு தனியாக குப்பை கூடை வைக்க வேண்டும் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
ரயில் எல்லா நாட்களிலும் பீச் ஸ்டேஷனில் இருந்து வருகிறது என்று சொன்னார்கள் ஆனால் தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் மாதம் ஒருமுறை பௌர்ணமி அன்று மட்டும் 12 மணிக்கு புறப்பட்டு நான்கு மணிக்கு திருவண்ணாமலை வரும் மறுநாள் காலை அங்கிருந்து 8 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வரும் என்ற தகவல் தெரிந்தது உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
சுவாமி தாங்கள் சொல்ல சொல்ல என் மனது லேசாக மாறி மன பாரம் குறைந்தது நான் கிரிவலம் சென்று ஏறத்தாழ 16 வருடங்களாகள் ஆகிவிட்டது இனி என் மகன் ,மகளை அழைத்து செல்ல ஆவளாக இருக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் பின் பற்று வேன் ஓம் நமசிவாய வாழ்க ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
தற்பொழுது கிரிவலம் அல்லாத வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் கூட கூட்டம் அதிகமாக இருப்பதாக அங்கு இருந்த ஆட்டோ நண்பர்கள் சில பேர் கூறினார்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏
@@thaache6 வணக்கம் உங்களுடைய ஆதரவிற்கு நன்றி 🙏 வடபழனி தீப்பாஞ்சி அம்பாளின் கதை முழுவதுமாக தெரியாது அங்கிருந்த குருக்கள் சொன்ன சில விஷயங்களை வைத்தே இந்த வீடியோ தயாரித்தோம் உங்களுக்கு முழுக்கதை தெரிந்தால் எனக்கு கீழிருக்கும் இமெயில் முகவரியில் தயவுசெய்து அனுப்பவும் நன்றி 🙏 omsivayanama27@gmail.com மேலும் உங்களுக்கு தெரிந்த கோவில்களின் கதைகளும் கூட அனுப்பலாம் முடிந்தால் அது பற்றியும் வீடியோ எடுத்து வெளியிட தயாராக இருக்கின்றோம்
@@OmSivayaNama727 : உங்கள் மறுமொழிக்கு நன்றி. முன்பு சாலிகிராமத்தில் இருந்தபோது ஒவ்வொரு முறையும் இக்கோவிலைக் கடந்து செல்லும்போதெல்லாம் அதன் முகப்பில் எழுதப்பட்டுள்ள "தீபாஞ்சு அம்மாள்" என்ற பெயர் சற்று வேறுமாதிரியாகத் தோன்றும். பழக்கமில்லாத பெயராக இருக்கிறதே என்றும் "அம்பாள்" என்பதுக்குப் பதிலாக "அம்மாள்" என்று மாதர்களை குறிப்பதாக உள்ளதே என்றும் எனக்கு சில ஐயங்கள் இருந்துவந்தன. இதனான் இந்தப் பெயரை கூகுளிப் பார்த்தேன். அப்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் இதுபோல பெயருள்ள கோவில்களில் பல இடங்களில் உள்ளன எனத் தெரிந்துகொண்டேன். அவை: * தீபாஞ்சு * தீபாஞ்சி * தீப்பாஞ்சி * தீப்பாய்ஞ்சாள் * தீப்புகுந்தாள் இவை அனைத்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக இறந்துபோன ஒரு ஆணின் கைம்பெண் மனைவியானவள் உடன்கட்டைக்கு உள்ளானதன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள். சில இடங்களில் சதி தேவி எனவும் மாசதி தேவி எனவும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் தொட்டு ஐம்பது-அறுபது ஆண்டுகள் வரை உடன்கட்டை ஏறும் கைமாபெண்கள் கணவனுடன் விண்ணுலகுக்குச் சென்று வீடுபேறு அடைவார்கள் என்ற ஆழமான நம்பிக்கை இருந்துவந்துள்ளது. பெருவாரியான மன்னர்களில் மனைவிகளும் போரில் இறந்த வீர்களின் மனைவியரும் விருப்பப்பட்டோ கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டோ உடன்கட்டை ஆகியுள்ளனர். இந்த கூகுள் தேடலைப் பாருங்கள்: www.google.com/search?q=%22%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%22+OR+%22%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%22+OR+%22%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%22+OR+%22%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%22+OR+%22%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%22+OR+%22%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%22 இதில் வரும் சில நிகழ்வுகளைப் படிக்கும்போது கண்கள் குளமாக்கும். கவனம். ஏன் வடபழனி?: இது தொடர்பான சில தேடலில். இன்று பரபரப்புப் பொலிவுற்றுக் காட்சியளிக்கும் வடபழனியும் கோடம்பாக்கமும் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கூட ஆள் நடமாடம் குறைந்த மாந்தோப்புகள் நிறைந்த காடுகளாகவே இருந்தது. 1997 சாலிகிராமத்துக்கு நான் முதன்முதலாக வந்தபோதுகூட சென்னையின் ஒதுக்குப்புறமாகவே காட்சியளித்தது. ஆக, இவ்விடம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள். 1800களில் உருவான சென்னை பேரூரின் வெளிப்பகுதியாக இருந்திருக்கும். சுடுகாடுகளும் இருந்திருக்கும். எனக்குத் தெரிந்து இக்கோவில் இருந்த இடத்திலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் பிக்-பசார் கட்டிடத்துக்குப் பின்னால் இன்றும் ஒரு பழைய சுடுகாடு உள்ளது.
@@OmSivayaNama727 1) உங்கள் மறுமொழிக்கு நன்றி. முன்பு சாலிகிராமத்தில் இருந்தபோது ஒவ்வொரு முறையும் இக்கோவிலைக் கடந்து செல்லும்போதெல்லாம் அதன் முகப்பில் எழுதப்பட்டுள்ள "தீபாஞ்சு அம்மாள்" என்ற பெயர் சற்று வேறுமாதிரியாகத் தோன்றும். பழக்கமில்லாத பெயராக இருக்கிறதே என்றும் "அம்பாள்" என்பதுக்குப் பதிலாக "அம்மாள்" என்று மாதர்களை குறிப்பதாக உள்ளதே என்றும் எனக்கு சில ஐயங்கள் இருந்துவந்தன. இதனான் இந்தப் பெயரை கூகுளிப் பார்த்தேன். அப்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் இதுபோல பெயருள்ள கோவில்களில் பல இடங்களில் உள்ளன எனத் தெரிந்துகொண்டேன். அவை: * தீபாஞ்சு * தீபாஞ்சி * தீப்பாஞ்சி * தீப்பாய்ஞ்சாள் * தீப்புகுந்தாள் இவை அனைத்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக இறந்துபோன ஒரு ஆணின் கைம்பெண் மனைவியானவள் உடன்கட்டைக்கு உள்ளானதன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள். சில இடங்களில் சதி தேவி எனவும் மாசதி தேவி எனவும் அழைக்கப்படுகிறது.
@@kuppanmunikrishnan6053 உங்களுடைய வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் நன்றி 🙏 விரைவில் திருவண்ணாமலையை பற்றி முழுவதும் வீடியோ எடுத்து விளக்கமாக வெளியிட இருக்கின்றோம்
இல்லை தாம்பரத்தில் இருந்து கிரிவலம் தன்று மட்டும் கிளம்பும் என்று சொன்னார்கள் மறுநாள் கிரிவலம் முடிந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு வரும் என்று சொன்னார்கள்
இன்னொரு விஷயம் என்னவென்றால், விரைவில் IPTV, அதாவது இணையவழி தொலைகாட்சி சேவை ஜியோ மூலம் கிடைக்கும் போல தெரிகிறது. Cable, DTH இல் எப்படி மாத சந்தா கட்டணம் செலுத்தி சேனல்கள் கிடைக்குமோ, அதே போல சேனல் பேக் எல்லாம் தேர்வு செய்து TV பார்த்து கொள்ளலாம். OTT இல் வருவது இல்லை இது, இது சாதாரண TV போல தான். இது வந்தால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காணாமல் போய்விட வேண்டியதுதான்.
@@amsgene அந்த ரயில் தாம்பரத்தில் இருந்து பௌர்ணமி நாளில் கிரிவல தன்று மட்டும் தாம்பரத்தில் இருந்து 12:00 மணிக்கு புறப்பட்டு 4:00 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் இந்த ரயில் சிறப்பு ரயில்கள் என்று செய்தித்தாளில் தெரிவித்திருந்தார்கள் சென்னையில் எந்த ரயில்வே நிலையத்தில் விசாரித்தாலும் விவரம் கூறுபவர்கள் சென்ற மாதம் பௌர்ணமிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இனி மாதாமாதம் செல்லும் என்று கூறினார்கள் 😊🙏
அருமையாபேசி ஆழ்மதில்இடம்பிடித்திர்கள் இந்நவிழிப்புனர்வுசாதாரனமானதுஇல்லை ஈசன் அருளால் மட்டுமே நிகழும் பல பிறவிகள் கடந்தவர்கள் மட்டுமே இந்த உணர்வு மற்றும் பண்புகள் இவைகள் இறைவன் உங்களுக்கு அருளியது என்பது மிகவும்மகிழ்சி