I'm Vimal, running automobiles shop, used car and tractor dealer, uploading videos about my shop, vlog, car reviews, about tractors, bikes. Also awareness videos, traveling videos.
இந்த இழப்புக்கு காரணம் சக்தி பள்ளி நிர்வாகம் தான் .ஒரு மாணவி இறந்தால் காட்சி முழுவதையும் படமாக்கி இருக்கும் சிசிடிவி யை காண்பித்து நிர்வாகம் பொறுப்பல்ல எல்லோரும் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்ல ஏன் தைரியம் இவர்களுக்கு வரவில்லை? பள்ளிக்கு நம்பி பிள்ளையை அனுப்பினால் ரவி குமாரின் மகன்கள் செய்கிற இந்த காரியம் நியாயம் தானா? இதோடு விட்டிருக்க கூடாது.கட்டிடங்களையும் இடித்து இருக்க வேண்டும்.
இதெல்லாம் ஒரு உயிருக்கு ஈடாகுமா???? இதெல்லாம் திரும்ப சரிசெய்யமுடியும்,ஆனா அந்த உயிர் என்ன செஞ்சாலும் வராது, அதனால இத பாத்து கவலைபடுறவங்க தன் வீட்டில் பெண் இருக்கும் குழந்தைய நினைச்சு பாருங்க, ,,உயிரின் மதிப்பும் அதன் இழப்பின் வலியும் புரியும்,
நானும் இதே ஊர்தான் எங்கள் சொந்த ஊர் எடப்பாடி 20 வருடமாக ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கிறோம் இதுநாள் வரை என் ஊர் எடப்பாடி என்று தெரியாது ஒருவர் சொன்னார் டேய் உன் குல தெய்வம் ஊர் எதுன்னு கேட்டாங்க நான் எடப்பாடி என்றேன் அதற்கு அவர் டேய் உன் சொந்த ஊர் எடப்பாடினு சொல்லு என்றார் இதுநாள் வரை என் ஊர் ஈரோடு மாவட்டம் என்று பெருமை பட்டேன் ஆனால் இல்லை இந்த ஊரில் தரம் தாழ்ந்து உள்ளோம் எங்கள் பகுதிக்கு ரோடு மின் விளக்கு கேட்டோம் நாங்கள் அபாருவல் ஆகாத மக்கள் எங்களுக்கும் மொடக்குறிச்சி பகுதிக்கும் சம்மந்தம் இல்லை போன தேர்தலில் இதெல்லாம் தருகிறோம் நூறு நாளில் என்றார்கள் இல்லை வெற்றி விழாவின் போது உணவு விருந்து வைத்து அனுப்பிவிட்டார்களாம் அப்போதுதான் உணர்ந்தேன் இது நம்ம ஊராக இருந்தால்தானே உதவுவாங்க என்று மூதாட்டி லாரி சக்கரங்களில் சிக்கி குளூர் ரோட்டில் தலை நசுங்கி பலியான போது நடந்து சென்றவர்கள் கூட தொட்டு தூக்க வரவில்லை கண்டும் காணாமல் போனார்கள் தேர்தலில் இருந்து சிவன் கோயில் தவிர எந்த கோவிலுக்கும் போவதில்லை அண்ணாமார் சாமி அது கவுண்டர் குல தெய்வம் அங்காளம்மன் அது பூசாரிகளின் மூர்த்தி சமையல் கான்ட்ராக்டர் இந்த தெய்வத்தை தான் வணங்குகிறார் மாரியம்மன் ஒரு பிரிவினரின் குலதெய்வம் இந்த கோவில்களுக்கு போவதில்லை விஷ்னு பிராமணர்கள் குலதெய்வம் அங்கும் போவதில்லை சிவன் ஒருவரே அனைத்திலும் பொதுவான கடவுள் நாங்கள் இந்த ஊரின் மக்கள் இல்லை என்று சொன்ன போது எங்கு வழிபடுவது மனநிம்மதி அடைய சிவனடி தொழுகிறேன்