மனிதர்களில் தாழ்ந்த பிறவி என்று எதுவும் இல்லை,மனிதன் வளரும் சூழ்நிலையை க் கொண்டே அவனது குணங்கள் இருக்கும்,ஒருவன் தான் உயர்ந்த குலத்தில் பிறந்த தாக சொல்லிக் கொண்டே கீழ்த் தரமான காரியங்கள் செய்தால் அவன் உயர்ந்த வனாகி விடுவானா? உண்மையில் உயர்ந்த குலம் என்பது அனைவரையும் சமமாக நடத்தி உன்னத நிலைக்கு இட்டுச் செல்வதே ஆகும் மனிதரில் ,பாகுபாடு பார்ப்பது என்பது ஒருவரின் கர்மாவை வரையறை செய்கிறது ஓம் நமோ நாராயணாய❤❤❤❤❤❤❤
Fantastic explanations and Good speech. Nobody can't explain this much. Everyone has to hear in their life. This is god gift. Guru Valha Guruvin thiruvadi Saranam❤