கவலைப்படாதீர்கள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி வீண்போகாது உங்களுடைய சிரிப்பிலும் உங்களுடைய மனதிலும் நீங்கள் ஒரு தங்கம் என்பது தெரிகின்றது என்ன ஒரே ஒரு கவலை உயிரைக் காப்பாற்றுகின்ற டொக்டர் மாணவர்களே ஏன் பொறாமைப் படுகிறீர்கள் அவரை நிம்மதியாக இருக்க விடலாம் தானே
Bicycle patty made big noise when leave applied for late leader SAMPANTHAN now they are doing the same and hiding the sickness of their leader GAJAN PONNA.without PONNA cycle party will be made to run on one wheel.
Salery is for children education sake for teachers but if the teachers are not going to respect the childrens need, they should be taught a good lesson.
திருடர்கள் என்றால் சம்பந்தனுடன் சேர்ந்த அயோக்கியர்கள் துரோகத்தின் துஸ்டர்கள் செத்தவனின் சொத்து கொழும்பில் எவ்வளவு யாவும் காட்டிக்கொடுத்த கயவன் ,அறியாதவர் அறிக இவன் தான் வடக்குகிழக்கு பிரிப்பதற்கு காரணம்,விடுதலைப்புலிகளை இரண்டாக பிரித்தது,இனப்படுகொலைக்கு முக்கியமாக இந்தியன் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் உதவிய துஸ்டன்,உலகலவில் தமிழர் விடிவுக்கு தடையாக இருந்த தறுதலை இவன்,காட்டிக்கொடுத்த கேடுகெட்ட இனத்துரோகியும்,தமிழ் தேசியத்தின் துரோகியும்
இரங்கல் தெரிவிப்பதில் பயன் இல்லை. அவர் மேற்கொள்ள முயற்சித்த அரசியல் தீர்வினை நிரந்திரமாக பெற்று கொடுக்க வேண்டும். பெரும்பாலான முஸ்லிம், சிங்கள கட்சிகளும் மற்றும் ஒருசில தமிழ் கட்சிகளும் இரா. சம்பந்தன் முன்வைத்த தமிழினத்திற்கான தீர்வை நிராகரித்தனர்.
#தமிழின_துரோகத்தின்_மொத்த_வடிவம்_சம்மந்தன் #தேசிய தலைவர் மேதகு #பிரபாகரன் அவர்கள் தன் கைப்பட #தமிழ்நாட்டில் இருந்த சம்பந்தனுக்கு கிடைக்கக்கூடியதாக ஒரு #கடிதத்தை அவசர கதியில் முள்ளிவாய்க்காலில் இருந்து நம்பிக்கையானவரிடம் கொடுத்து அனுப்பினார் சாரம்சம் போர் நிறுத்தப்பட வேண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் முள்ளிவாய்க்காலில் உள்ள மக்களை பாதுகாப்பாக இராணுவ நிவைகளுக்கு அப்பால் அனுப்பி முழு மக்களையும் போர் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதனை முன் நிறுத்தி இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் இணைந்து ஒரு முழுமையான (ஈழதமிழர் உலகம் எங்கும் போராடிய வேளை) போராட்டத்தை நடத்த வேண்டும் என கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டது.. கடிதத்தை வாங்கி படித்து விட்டு கருணாநிதியால் ஒருங்கு செய்யப்பட்ட ஐந்து நட்சத்திர வைத்தியசாலையில் போய் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டு சுகயீனம் என கூறி படுத்துக்கொண்டார்.. பின் அரசியல் துறை பொறுபாபாளர் நடேசன் தொடர்பு கொண்டு இதை பற்றி சம்பந்தனுடன் பேசிய போது தலைவரை ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள் பின் நீங்கள் சொவ்வதை கேட்கின்றேன் என கூறி தொலைபேசியை துண்டித்து கொண்டார்... அதன் பின் அவர் தொலைபேசி 2009 மே 20 திகதிக்கு பின் இயங்க தொடங்கியது... இந்திய மத்திய தமிழ்நாட்டு மாநில இலங்கை சிங்கள இலங்கை கண்டி தெலுங்கருக்கு ஆதரவாக இருந்து ஈழத்தமிழர் இனப்படுகொலை பங்காளர் என்ற விருதை பெற்றுக் கொண்டார்.... தமிழினத்திற்கு விசுவாசம் இவ்வாத ஒரு துரோக சம்மந்தன் தமிழின அரசியல் வியாதியாக தமிழினத்திற்கு கிடைத்தது மிக பெரும் சாபக்கேடு......இது கதை அல்ல உண்மை சம்சம்பவம் இதோடு தொடர்புடையவர்கள் உயிரோடு இருக்கிறார்கள்..நான் உட்பட
தமிழுக்குபுத்துயர் கொடுத்து தமிழை தக்க வைத்திருந்த சம்பந்தன் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைதெரிவித்துக்க்க்க் கொள் துடன் அந்னாரின் ஆத்மா சாந்தி அடைய வல்ல இறைவன் நல்லருள்பரிவாவாவாராக ஓம் சாந்தி ஓம் சாந்தி