இந்த சர்ச்சைக்கு பிறகு அந்தம்மா எழுதுன கதைகளை நெட்டுல படிச்சேன்… வெறியேறுது… இதெல்லாம் ஒரு கத மயிறுன்னு இந்த செல்வேந்திரன் வேற க்ளாசு எடுத்து கெளப்பி விட்டுட்டான்… முதல்ல ஒன்னய பொளக்கனும்டா பொறம்போக்கு… ஒரு மயிரும் இல்லாத கதைக்கு ஒரு வெளியிட்டு விழா வேற
சர்ச்சைக்கு பிறகு சவீதா கதைகளை நெட்டில் வாசித்தேன். இவ்வளவு கேவலமான கெடு கேட்ட கதைகளை உசத்தி பேசி பிழைக்க வேண்டுமா? கிறுக்குத்தனமான கதை எழுதின கோமாளிக்கு வகுப்பு எடுத்த செல்வேந்திரனும் ஒரு கோமாளிப்பயல்தான்.
என்ன ஒரு கேடு கெட்ட தனம். மேடையில் விமர்சனங்களை ஏற்பதாக பாவனை செய்து விட்டு மறுநாளே எனக்கு நீதி கேட்க ஆளில்லையா என்ரு விக்டிம் ப்ளே. பெண்ணுக்கு அநீதி நேர்ந்து விட்டது என்று கூப்பாடு. பிறருடைய அனுதாபத்தில் பிழைக்க நினைக்கும் இவர்களைப் போன்றவர்கல் பெண் இனத்திற்கே அவமானம். இத்த சர்ச்சைக்கு பிறகு இவர் எழுதிய கதைகளை வாசித்தேன். இதில் சில சிற்ப்புகள் இருப்பதாகப் பேசின செல்வேந்திரனை செருப்பால் அடிக்க வேண்டும்.
0:50 அறம் தவறிவிட்டீர்கள். இவ்வளவு பேசுற நீங்க தமிழின் அறம் என்ற மிக முக்கியமான ஒன்றை மறந்துவிட்டீர்களா? அல்லது இழந்து விட்டீர்களா? மேடையில் குறைகூற மேடையில் ஏறியிருக்கவேண்டாமே😂 இதை தனிப்பட்ட விதத்தில் அவர்களிடமே சொல்வதும் ஒரு அறம் சார்ந்த செயல் தான். அறம் சார்ந்த நூல்களை வாசியுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்❤ முக்கியமாக பிறரின் நேரத்தை வீணாக்காதீர்கள்❤
பெண் எழுத்தாளர்களுக்கு பரிந்துரைக்க ஏராளம் பேர்..ஹெமி கிரிஷ் எனும் பெண் எழுதும் மொக்கை கதைகளை ஆனந்தவிகடன் தொடர்ந்து வெளியிடுகிறது. அந்த கதைகளில் உயிரும் இல்லை உணர்வும் இல்லை உப்பு மாவுக்கு சமமானது. ஆனந்த விகடனின் மலிவான ஆசிரியர்களின் மனநிலை தான் இங்கு அதிகமானவர்களுக்கு. ..அந்தவகையில் நன்றி செல்வேந்திரன்
aasaaan ippadithaan surya rathnavai pesittu appuram case ayiduchu.... Selvendran sir; you could avoid these points on 'veliyeettu vizha'. Thi sis not vimarsana koottam.
நான் ஒரு எழுத்தாளன் அல்ல, ஒரு இலக்கிய வாசகன், என்ற முறையில் எனது கருத்து : கானோளிப் பார்த்தேன், ஒரு விமர்சனப் பதிவில் "என்ன சொல்ல வேண்டும்" என்பதைவிட, "எப்படி சொல்ல வேண்டும்" என்பதே முக்கியமானது. இந்த விமர்சகர் முற்றிலுமாக, " எப்படி சொல்ல வேண்டும்" என்பதில் தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த 27 ஆண்டுகளாக அப்பழுக்கற்ற பற்றுறுதியோடு ஒப்புக் கொடுக்கக் கூடிய வாசகனாக// தனக்குத் தானே தம்பட்டம் அடிக்கக் கூடாது. இவர் ஜெயமோகனின் அடிப்பொடியா? ஏன்னா பேச்சில் அதே ஜெமோத்தனம் தான் தெறிக்கிறது..வயது 42 ஆகவில்லை அப்போ 15 வயதில் இருந்து பெரிய எலக்கிய வாசகனா இருக்காரா? என்னய்யா இது உளறல்?
செல்வேந்திரன், இடம் பொருள் ஏவல் என்கிற முன்னோர் மொழியை நீங்கள் அறியவே இல்லை. உங்களின் மதிப்புரை & விமர்சனம் சரியாகவே இருக்கட்டும், ஆனால் அதை யாராவது நூல் வெளியீட்டில் பேசுவார்களா ? நூல் மதிப்புரை என்கிறத் தலைப்பில் நடக்கும் கூட்டத்திலல்லவா இதையெல்லாம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டும் ? புத்தெழுத்தாளரை எப்படி அணுக வேண்டுமென்கிற பண்பே இல்லையே ? 27 வருட இலக்கிய வாசிப்பனுவத்தில் இந்த அறத்தைக் கூட கற்கவில்லையா நீங்கள் ??