"யாதும் ஊரே யாவரும் கேளிர்" "என்ற பொன்மொழி வெறும் வார்த்தை வசனத்திற்காகவோ செய்யுள் அழகிற்காகவோ எழுதப்பட்டது அல்ல. அது வாழ்க்கைக்கானது, உலகிற்கானது என்ற உண்மையை இன்றளவும் உலகம் முழுதும் பரவியிருக்கக்கூடிய நம் தமிழ்ச்சொந்தங்கள் நிருபித்துக் கொண்டிருக்கின்றன".
"மூத்தகுடி நம் குடி" "முது மொழி நம்மொழி" "முத்தமிழ் நம் சுவாசம்" "இத்தனை பெருமைகளையும் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் நாம்.
"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" "என்ற பெரும்பேருக்குரிய நாம் இன்று வாழிடம் தொலைத்து விட்டு அகதிகளாக அலையும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இத்தனைக்கும் காரணம் நம் அரசியல்"
பாண்டிய மன்னன் தம்பி பங்காளி சண்டையில் மறைந்து வாழ்ந்த சிறுமலைப்பகுதி பழையூர் கல்லரைகாடு அவர் மகள்தான் கண்ணகிக்கு பரிசாக அரச முத்திரையுடன் உள்ள சிலம்பை பரிசளித்தார்.... அதனால் அரசு நகை என தவறான தீர்ப்பு
தமிழர் மரபு என்னவென்றால் மனிதர்களையும் மக்களையும் கொண்டாடுவதுதான் அவர்கள் பிறந்த,இறந்த இடங்களை அல்ல, அந்த இடங்கள் என்றாவது ஒருநாள் அழிக்கப்படலாம் அது மனிதர்களாலோ அல்லது இயற்க்கையாலோ இருக்கலாம். ஆனால் அவர்களை பற்றிய காப்பியங்களும் கதைகளும் ஒருநாளும் அழிவதில்லை. பாண்டியர் மரபு இறந்தவர் இடங்களை கொண்டாடுவது அல்ல. வாருங்கள் தென்காசி பாண்டியர்களின் எல்லைகளை எல்லை மடங்களை காண்பிக்கிறேன்.
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *ONLY SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL Are BEAUTIFUL And VERY HIGHLY EDUCATED CANDIDATES Are NOBEL PROFESSIONALS* ONLY NTK SIR SEEMAN CAN SAFE TAMIL NADU MAKKAL
விமானம் நடத்திப் பார்த்தார்கள். வருடத்திற்கு 8000 கோடி நஷ்டம். தனியாரிடம் கொடுத்து விட்டார்கள். வெளிநாட்டு விமானங்கள் ஐந்து நிமிடத்திற்கு ஒன்றுn வந்து போகிறது.
சாராயம் உலகம் முழுவதும் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் இருக்கும்போது. தமிழ்நாட்டில் மூடுவது சாத்தியமா. கள்ளச்சாராயம் வராதா?
இவர்கள் அரிச்சந்திரர்கள். பொய்யே பேச மாட்டார்கள். உண்மையைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டார்கள். மரியாதை தெரிந்தவர்கள். பண்பாடு மிக்கவர்கள். மேடை நாகரிகம் தெரிந்தவர்கள்.
கியூபா தேயிலை புகையில கரும்பு மட்டுமே விளைவிக்கும் நாடு. அங்கே எந்த தொழிலும் இல்லை. எந்த வசதியும் இல்லை. ஒரு ஏழ்மையான நாடு. போக்குவரத்து வசதி கூட கிடையாது. ஒரு புதிய கார் கூட கிடையாது. மின்தடை உள்ள நாடு.. போர்களால் ஏற்பட்ட. பொருளாதாரத் தடையால். இன்று ஏழ்மை மிகுந்த நாடாக இருக்கிறது.
கியூபா அரசு. அரசாங்கத்தை நடத்த அந்த மக்கள் உற்பத்தி செய்த பொருள்களில் 90% வாங்கிக் கொள்கிறார்கள் 10 சதவீதம் மட்டுமே அந்த விவசாயிக்கு கொடுக்கிறார்கள். அதை வைத்துப் பாவம் எப்படி வாழ்வார்கள். RU-vid back packer kumar.... பாருங்கள் அந்த நாடு எப்படி இருக்கிறது என்பதை.