என் சிறு வயதில் கேட்டேன் இந்த பாடல், 🥹 இப்போ இருக்கும் பாடல் கேட்க முடியாது, அவ்வளவு கிருபை இந்த பாடல்,, நன்றி இயேசுவே இந்த பாடல் கேக்க கிருபை தந்திர் 🙏💞🙏
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர் சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர் இயேசு தேடும் நபர் இவரே 1. பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம் எளிதில் புரிவார் அவரின் பாரத்தை உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை தமதாக்கியவர் வாழுவார், மாளுவார் உண்மை அடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பார் 2. தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள் பாவத்தால் நிறைந்து சாபமாகிறது திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ? உண்மை அடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பார் 3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர் உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர் உண்மை அடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பாh
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் (2) 1.இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா 2.அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே (2) - ஐயா 3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா 4.என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானய்யா (2) - ஐயா 5.வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா Eppadi Naan Paaduven Lyrics in
Lord kindly bless our family give peace and happiness. Lord kindly change my husband character give relief from drinking habit lord. Lord bless our children give wisdom and knowledge. Lord kindly give centum results in X xii STD to my daughter's.lord bless my school work give victory and success lord. Lord kindly give age blessings to Joshi lord.
இந்தப்பாடல் 1997 ல் கல்முனை , கிழக்கு இலஙகையில் joseph Dhihaal மூலம் கேட்டு மாற்றமடைந்து இன்றுவரை கர்த்தருடைய பணியைச் செய்து வருகிறேன் . இந்தப்பாடல் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய பாடல். அடிக்கடி நான் நினைவு கூரும் பாடல் 23 வருடங்களுக்கு மேலாக.
Keerthanai by Jikki. Sing-Along Available in SMULE! இயேசு, நசரையி னதிபதியே -பாவ நரர்பிணை யென வரும் இயேசு, நசரையி னதிபதியே ..... அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீ..வனே அமரப் பாவனே மகத்துவ - இயேசு சரணங்கள் 1. இந்த உலகு சுவை தந்து போராடுதே எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே சாமி பாவியகம் நோயினில் வா..டுதே - 2 இயேசு 2 .நின் சுய பெலனல்லால் என் பெலன் ஏது நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது தஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாது தாங்கி.. ஆள் கருணை ஓங்கி எப்போதும் - 2 இயேசு 3.கிருபையுடன் என் இருதயந்தன்னில் வாரும் கே..டு பாடுகள் யாவையும் தீரும் பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும் பொன்..னு லோகமதில் என்னையும் சேரும் - 2 இயேசு