"பக்குவப்பட்டு பேசப் பேசப் பேச அதைக் கேட்கின்ற காதுகள் குறைந்த பட்ச நேர்மையை நோக்கி கொஞ்ச அடி நகரந்தாலே போதும். அந்த வேலையை திருமாவளவன் செய்து கொண்டு இருக்கிறார்" திருமாவளவன் பற்றிய மாரி செல்வராஜின் பக்குவப் பட்ட பேச்சு.
அல்லாஹ் இப்படி பட்ட உள்ள நபர் களை அதி விரைவில் பொருந்தி கொண்டவரை ஜன்னத் பிர்தௌஸ் எனும் சுவனம் செல்லவும் கபூர் வாழ்கை பூஞ்சோலை ஆக்கி முஹம்மத் நபி சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தில் சேர்த்து அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்