NEWS CLOCK 24X7 is working round the clock for Tamil People. uploading News Visuals for the political awareness and news around the world. News clock 24x7 Covers Political, judicial, divine, Public issues, cinema, Medical, social impacts of current scenario, Nature calamities ..etc. SUPPORT US ... SHARE OUR LINKS... SUBSCRIBE US ... Thanks
தலித் முதல்வராக ஆகலாம்... அதற்கு முதலில் பிரிவினைவாதம் தீவிரவாதிகளுக்கு ஆதயவு மனப்பான்மை நாடக காதல் கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு இது போன்ற கொள்கைகளில் இருந்து வெளியேறி தேசப்பக்தனாக வேண்டும்...திருமா...
திருமா நீங்களே இதை பேச கூடாது , இது தாழ்வு மனப்பான்மை , இன்னும் வியுகம் வகுக்கணும் , நாளைக்கே பாஜக வில் இணைந்தால் நீங்க முதல்வர் 10 நாட்களுக்கு ஆனால் அது வழியல்ல .சிறிது காலம் பாஜக ஒன்றியத்திலிருந்து வீழ்ந்த பிறகு திமுக விட்டு போகலாம் தமிழக மக்களுக்காக உங்களுடைய திட்டம் என்ன என்று கூறி மக்களை தயார் படுத்துங்கள் , அதை விட்டுட்டு தலித் வரமுடியாது என்று பேச வேண்டாம் .
திருமாவளவனின் தன்னம்பிக்கையற்ற பேச்சு தன் மக்களை எப்பொழுதும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து நினைக்கும் திருமா.. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி அவர்கள் நான்கு முறை முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார் அவருக்கு முன் கன்சிராம் பகுதியில் சமாதி கட்சி சார்பாக முதலமைச்சராக இருந்திருக்கிறார் தற்பொழுது ஒடிசாவில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் வரலாறு இப்படி இருக்க திமுகவிற்கு அடிமையாக இருந்தால் திருமாவளவன் பேச்சு முட்டாள் தனமானது
பறையர் இனத்தைச் சேர்ந்த ஒரு அடி மட்ட ஒருவர் வந்தால் அதை ஆதரித்து வாக்களித்து என் ஆதரவு உண்டு அதே சமயம் இந்த திருமாவளவன் வந்தால் ஒரு போதும் ஆதரவு இல்லை திராவிட கை கூலி
பிஜேபி தலைவர் ஆட் அண்ணாமலை சூப்பரா சொன்னார் பாத்திங்களா பழங்குடி முறுமோ ஜனாதிபதிவச்சிருக்கோம் அவங்க பெண்களை நிர்வாணப்படுத்தி ரோட்ல ஊர்வலமா கொண்டு வருவோம் இது மாதிரி நிறைய பண்ணுவோம் தலித் ராம்நாத் கோவிந்த் உருவாக்குவோம் அவரையே கோயில்குள்ள விடமாட்டோம் அவர் படிக்கட்டுல வச்சு சாமி கும்பிட்டு அதை வந்து சோப்பு போட்டு கழுவி விடுவோம் இது பிஜேபி யாரு மணி ஸ்டைல்
பாமக மட்டுமே ஒரு தலித்தை முதல்வராக்க முடியும். எல்லா விவரங்களும் தெரிந்த திருமாவிற இது தெரியாதா? தலித்தை முதல்வராக்க திருமா விரும்பினால் அதற்கான பாதையில் செல்ல வேண்டும். ஒருகாலும் வாய்ப்பு கொடுக்காத திமுக விடம் ஒட்டி கொண்டு தலித் முதல்வராக்க ஆசைபடுவது முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படுவதற்கு சமம்.
Any body from any community can become CM if the individual is accepted by all. The individual should come out from caste politics. Caste based parties cant grow beyond certain level.
திருமா ஒரு சீட்டு பொது தொகுதியில் வாங்க முடியாது, துப்பு இல்லை, நானும் பட்டியல் சமூகம் தான் அதே வேலை அப்படி ஆகவேண்டும்என்றால் அதுக்கு தகுதியோடு உழைப்பும் தலைமையும் மேலவரணும் முதல் வர்ஆக்குவதற்காக அப்படி ஒரு ஆளை முதல்வர் என்று வைப்பது சாத்தியமா? முட்டாள் தனம் திருமாவின் அறியாமை, காமராஜர் போல காக்கன் போல முனுக்கு வரணும் அதை விட்டு முதல்வர் என்று ஒரு வரை எப்படி கொண்டுவரும் எந்த கட்சியும்,
யூ ஆர் குட் மேன் இந்து மதம் வெரி எக்ஸலண்ட் மிஸ்டர் நித்யானந்தா இந்து மதத்தை பரப்ப என்னும் எவ்வளவு நாள் செய்வீர்கள் நானும் ஒரு இந்து தான் ஆனால் இந்த வாழ்நாளில் உங்களை நேரடியாக பார்ப்பதற்கு எனக்கு பாக்கியம் இல்லை மிஸ்டர் நித்யானந்தா அடுத்த ஜென்மத்தில் ஆவது உங்களை சந்திக்க விரும்புகிறேன் சாதாரண மக்கள் உங்களை எப்படி என்று தெரியவில்லை வாய்ப்பு கிடைத்தால் இந்த ஜென்மத்தில் உங்களை ஒருமுறையாவது நேரில் சந்தித்து உரையாட வேண்டும் அதுதான் எனது ஆசை நித்யானந்தா வாழ்க நித்யானந்தா பரமசிவம் வாழ்க ஓம் குருவே போற்றி
அன்புமணி ராமதாஸ் சொல்றத புண் ஏட்டில் எழுதி வைத்துவிடுங்கள் அவங்க குடும்பத்துல யாருன்னா அரசியலுக்குள்ள வந்தா முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடிக்கணும்னு சொன்னாரு திராவிட கட்சிகள் கூட்டணி வச்சா என் தாயுடன் உடலுறவு சம்மானு சொன்ன கட்சி இப்படி எல்லாம் மட்டமா டயர் நக்கி, தோல் லக்கி சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மறுபடியும் அவர் கூட சேர்ந்து எடப்பாடி பன்னீர் கூட டயர் நக்கிட்டு இருந்தாங்க இவங்க கட்சிக்காரங்க எம் பி சீட்டு கொடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்குனது கருணாநிதி தான் திமுக தான்
அன்புமணி ஐயா மேடையில நீங்க எடுத்துக்கிட்ட எவ்வளவோ சபதம் என்னவெல்லாம் ஆனது என்ன நாங்க பாத்துட்டு தான் இருக்கோம்..... உங்க பேச்சை கேட்டு ஏமாறுவோம்முன்னு இன்னுமா நினைக்கிறீங்க....
தலித்த விட கேவலமா ஒருத்தனை கூட ஒருத்தன் கூட ஒருத்தி கூட மதிக்காத ஒரு சமுதாயத்துல கிட்டத்தட்ட 60 ஆண்டு கால ஆட்சியில் வந்து போயிருக்காங்க முதலமைச்சராக அவர் தானே இருக்காரு இவங்களே வராங்கன்னா ஏன் தலித் வர முடியாது வர முடியும் புரிய முடியாதுடா கருணாநிதி என்ன பெரிய ஜாதியில் பிறந்தவரா இல்ல மு க ஸ்டாலின் பெரியது அதுல பிறந்தவரா அவங்க எல்லாம் முதலமைச்சராக ஆகவில்லையா வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
அண்ணன் சீமான், ஐய்யா அன்புமணி, சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு👏👏👏👏👏🙏🙏🙏🙏💪💪💪💪💪 தமிழராக ஒன்று இணைவோம். தமிழர்களையும், தமிழையும் காப்பாற்ற வேண்டும். முதலில் திராவிட சனாதனதின் பிடியில் இருந்து வெளியே வரவேண்டும்.
டேய் டேய் அன்பு மணி நீ உங்க அப்பன் தலித் இல்லாத மாநாடு அமைப்பு யாருடா நடத்தியது.....உங்க எல்லாருக்கும் என் திமுக மற்றும் தெரியுது????? சாதி அதிமுக ஆதிகம் உள்ளது.....
அறுவது வயதிற்கு மேல்தான் ஞானம் பிறக்கும் போல் இருக்கிறது.ஈவேராவின் சமூக நீதிக்கு தனக்கு மேல் யாரும் கூடாது, தனக்கு கீழ் இருப்பவர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனமான விளக்கம்.இதை கூட புரிந்து கொள்ளாமலா திருமாவளவன் இத்தனை காலம் திராவிடப் பங்காளிகளுடன் பயணித்தார்? சனாதனவாதிகளும், மதவாதிகளும் நிறைந்ததாக சொல்லப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி நான்கு முறை முதல்வராக இருந்தாலும் முழுமையாக ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தது பாஜக மற்றும் பிராமண சமுதாயத்தினரின் ஆதரவுடன்தான். சமூக நீதி என்று மேடைக்கு மேடை முழங்காத பல மாநிலங்களில் பட்டியல் இனத்தவரும், பழங்குடியினரும் முதல்வராகி இருக்கிறார்கள்.தமிழகத்தில்தான் வெட்கமேயில்லாமல் பெரியாரிஸ்டுகள் சமூக நீதியை இந்தியாவிற்கே நாங்கள்தான் கற்றுக் கொடுத்தோம் என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.திமுக, திக இரண்டிலும் இருப்பது சமூக நீதி கூட அல்ல, குடும்ப நீதி. திருமாவளவனும் அங்கே இங்கே என்று அலைந்து விட்டு இறுதியில் நிதியை கொட்ட முடியாத நிலையில் இருந்தாலும் தனக்கு உண்மையாகத் தோள் கொடுப்பவர்கள் பட்டியல் இன மக்கள்தான் என்று புரிந்து கொண்டு தலித் அரசியலை மறுபடியும் கையில் எடுத்திருக்கிறார். இதே விவேகத்தோடு திராவிட சமுக அநீதி அரசியலில் இருந்து விடுபட்டு இந்து மத வெறுப்பை ஆட்டுவிப்பவர்களுக்காக செய்வதை கைவிட்டு விட்டு சாதி அரசியலைத் தாண்டி மாநில நன்மை, தேசத்தின் வலிமை இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்தால் அவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும்; அவரை நம்பியிருக்கும் தலித் சமூகத்தினர் வாழ்வும் மேம்படும்.