ஆன்மாவிற்கு ஆண் பெண் பேதமில்லை இப்பிறவியில் எதன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறதோ அதை நோக்கியே வாழ்கை அமையும், ஏற்கனவே உள்ள சமூக கட்டமைப்பு மற்றும் வழக்கத்தில் உள்ள பாலின சேர்கயே நிகழ்காலத்தில் மிகவும் சவாலான ஒன்றாக போய் கொண்டு இருக்கின்றது, ஆகவே எப்படி பட்ட பாலின ஈர்புடன் இருக்க கூடிய வாழ்க்கையாக இருந்தாலும் சரி இன்ப துன்பம் இரண்டுமே இருக்கத்தான் செய்யும், எப்படி ஓர் மனிதனுக்கு எதிர் பாலினதின் மீது ஈர்ப்பு எற்பட்டு அது இணைகின்றதோ அதே போல் இங்கு எதிர் பாலினத்தின் மீது ஏற்படுகின்ற வெருபுணர்சியின் காரணமாகவே இப்படி பட்ட ஓரின ஈர்ப்பு ஏற்படுகின்றது, இப்படி இந்த உணர்வானது மனித ஆழ் மனத்தில் பதிய பதிய செயல் பாட்டில் நடைமுறை படுத்த முடிவெடுக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் தான் யார் என்கின்ற சத்தியம் புரிகின்ற தருணம் அவன் தன்னை உணர்ந்து விழிப்புணர்வு அடைகின்றான், ஆகவேதான் நம் தமிழ் முன்னோர்கள் பண்பாட்டுடன் வாழ்ந்த வாழ்கையே ஆகசிறந்தது என்று வள்ளுவன் கூறி இருக்கின்றார் எனவே தான் அது உலக பொதுமறையாகவும் இருக்கின்றது, எப்பொழுது ஒவ்வொரு மனிதனும் கருணை உள்ளதோடு உயிர்களை அனுகுகின்றானோ அதுவே நிரந்தர பேரின்பமாக இருக்கும், அதுவே சத்தியம்.
சமூக சீர்கேடு... கடவுளுக்கும், இயற்கைக்கும், எதிரான அஜேன்டா ... ஆணும் பெண்ணும் சேர்த்தால் தான் இயற்கை ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் இல்லை இது உலக அழிவின் ஆரம்பம்... இதில் நடித்த இதை தயாரித்த அனைவருக்கும் தண்டனை உறுதி கடவுள் இவர்களை சும்மா விடமாட்டார்
Yes right pondattiku theriyama vera oruthi kooda Kallakadhal and purushanukku theriyama vera oruthan kooda Kalla kadhal adha vida idhu yevalavoo better idhunala onnum ulagam alinjuradhu don't worry ya🎉
@@abdhulbasheer6674 படைத்த இறைவன் வெறுமனே படைத்ததோடு விடவில்லை... மனிதன் என்ற படைப்புக்கு சிந்தனையும் கொடுத்து நன்மை தீமைகளை பிரித்தறியும் உள்ளத்தையும் கொடுத்து... இவ்வாறு வாழ வேண்டும் என்ற வாழ்வியல் வழிகாட்டியாக இறுதி வேதத்தையும் கொடுத்து, அதன்படி வாழ்ந்து காட்டிய இறைத்தூதரையும் கொடுத்துள்ளான். LGBTQ என்ற கூப்பாடெல்லாம் தான் தோன்றித்தனமாக மனோஇச்சைப்படி வாழ்ந்து கொள்ளலாம் என்ற எண்ணமெல்லாம் சமூகத்தின் அழிவுக்குத்தான் வழிவகுக்கும்
@@abdhulbasheer6674 திருமணம் என்பது ஒப்பந்தம் மட்டுமே.. விருப்பமில்லையென்றால் அழகான முறையில் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிடித்தவருடன் திருமணத்தின் மூலம் இணைந்து வாழலாம்.. இதுவே இறைவன் காட்டிய வழிமுறை
@@abdhulbasheer6674 அல்லாஹ் அழித்த ஒரு சமூகம் லூத் நபி சமூகம் அவர்கள் இந்த கேடுகெட்ட கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடந்ததால் தான்.. திருக்குர்ஆனை தமிழில் படியுங்கள் ப்ரோ.. இது படைத்தவனின் வெறுப்பிற்குரிய காரியங்கள் என்று நீங்களே காரித் துப்புவீர்கள்