அமிர்தமே தனக்கு கிடைத்தாலும் விருந்தினருக்கு கொடுத்த பிறகுதான் தான் உண்பது என்பது தான் விருந்தோம்பல் பண்பு தமிழர் மரபும் கூட... தங்கள் விளக்கத்தில் அவ்வாறு இல்லை தான் மட்டும் உண்பது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல