Kumudam News (குமுதம் நியூஸ்) brings to you 24x7 news RU-vid channel to provides 24/7 Live News along with Breaking News, Sports News, Poltical News, Tamil Nadu News, National News, Spiritual News, Entertainment News, Weather Update News, World News, Crime News, District News, Cricket News, Election News, Cinema News, Viral Video News, Local News in Tamil regional launguage. Kumudam News 24x7 also provides Special Shows, Celebrity Interview, Political Debate, Sports Analysis with Cricket expert...etc...
செய்தித்துறையில் பாரம்பரியம் மிக்க குமுதம் குழுமத்தில்(Kumudam Group) இருந்து டிஜிட்டல் துறையில் தடம் பதிக்க அறிமுகமாகி இருக்கிறது குமுதம் நியூஸ் 24/7 (Kumudam News). பரபரப்பான தமிழ்நாடு, அரசியல், தேசிய அரசியல், உலக அரசியல் என அனைத்து செய்திகளும் இனி உங்கள் உள்ளங்கையில். அரசியல் செய்திகள் மட்டுமல்ல, வர்த்தகம், விளையாட்டு, சினிமா, மருத்துவம், ஆன்மீகம் என அனைத்து ஒரு சொடுக்கில் குமுதம் நியூஸ் 24/7-ல் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Subscribe @KumudamNews channel for more information.
இது எல்லாம் ஒரு பிழைப்பு சீ தூ உண்மை இதோ நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கடந்த மாதம் 28ந்தேதியோடு முடிந்து விட்டது. ஆனால் அப்போதே அதை தெரிவிக்காமல் 17 நாட்கள் கழித்து இன்று ராஜினாமா விசயத்தை அறிவிக்க காரணம் என்ன?? அதாவது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினராக இருப்பவர் அரசியல் கட்சி உறுபினராக இருக்கலாமா என்ற RTI கேள்விக்கு "தகவல் இல்லை" என்று @NCWIndia பதிலளித்துள்ளது! குஷ்பு பாஜகவில் இருந்துகொண்டே தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என்பது தான் சட்டம். இந்த RTI கேள்வியில் வசமாக கையும் களவுமாக மாட்டிக் கொண்டதால் இந்த ராஜினாமா நாடகம் வெளி வந்திருக்கிறது.. மற்றபடி இந்த டுபாக்கூர் நடிகைக்கு மாநில தலைவர் பதவி கிடைப்பதால் இந்த மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது எல்லாம் புரளி. இந்த வதந்தியை குஷ்புவே கிளப்பி விட்டிருக்கிறார் என்பது தான் அண்ணாமலை பக்கமிருந்து வரும் தகவல் இந்த கேவலங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் இனி, "நான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர், சூ மோட்டா கேஸ் போடுவேன்" என்று உதார் விடமுடியாதுல்ல
இந்திய மத சார்பற்ற நாடு காங்கிரஸ் கட்சி சட்டம் கொண்டு வரப்பட்டது ஆனால் மதத்திற்கு ஒரு சட்டம் என்ன காரணம் மத அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும் மக்கள் அனைவரும் அறிந்ததே