நானும் சுமார் நாலு வருஷத்துக்கு முன்னால நானும் எங்கள் குடுபத்தில் உள்ள அனைவரும் சொந்த மகேந்திரா வேணில் கயத்தாரில் இருந்து தூத்துக்குடி திருச்செந்தூர் மணப்பாடு சென்று கன்னியாகுமரி அப்படி கடலோரமாய் எல்லா சுற்றுலா தளத்தையும் நன்றாக சுற்றி என்ஜாய் பண்ணினோம் அதன் பின்பு காரிலும் எங்கள் பாட்டிமார்களையும் கூட்டி சென்று சுற்றி காட்டினோம் மிக அற்புதமான சுற்றுலா தளம் ரொம்ப சந்தோஷத்தை அனுபவித்தோம் திரும்ப சுற்றி பாக்கனும் ஆசை இருக்கிறது கூடிய சீக்கிரம் இதுவும் நடக்கும்
@@nicesitevlog யாருடமதம்மாறுனா தேவராஜ் போயர் இந்துட. ஏன்டா இந்துக்கள் பேரை.பூரவும் திருடிய கிருஸ்தவனுகதாம்ளே. ரோசம் போத்துகிட்டுவருதே. இந்த நாடு இந்து நாடு இந்து மக்கள் சொந்த நாடு தேவராஜ் போயர் மேஸ்திரி கோயம்புத்தூர்
ஒவ்வொரு இடமும் கடந்து செல்லும் போது கிடைக்கிற இயற்கையின் அழகை ரசித்து கொண்டு பயணம் செய்யும் போது கிடைக்கிற மன நிறைவு சொன்னா புரியாது அனுபவித்தால் புரியும் காஷ்மீர் தாண்டி பயணம் செய்ய இப்போது முடியல முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் அடுத்த வருடம் கிழக்கு இந்தியா முழுவதும் பயணம் செய்ய உள்ளோம் அதற்கென்றே தனியாக சேர்த்து வைக்கிறோம் வாழும்போதே இயற்க்கை அதிசயங்கள் முடிர்ந்த அளவு பார்த்து விட்டு செல்வோம் உங்களை மாதிரி செல்போன் வச்சிட்டு அடுத்தவ்ன்ட குதர்க்கமா கேள்வி கேட்டுட்டு ஏதாவது சொல்லி வம்பு இழுத்துட்டு எதுக்கு வாளுரோமுனு தெரியாம இருக்க கூடாது
இந்தியாவில் ஏராளமான சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளேன். சுமார் 25 வருடங்களுக்கு முன், தற்செயலாக இந்த ஊர் மணப்பாடு சென்றேன். நான் அனுபவித்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. போர்த்துக்கீசர்கள் விட்டுச் சென்ற வீடுகள்/சர்ச், கடல் ஓரத்தில் நன்னீர் ஊற்று கூடவே படுக்கை, அக்கால கல்லறைகள், நீலநிற கடல் காட்சி - அனைத்துமே அற்புதம்.
எவனாச்சும் ஏதாச்சும் சொன்னால் நல்ல கருத்தை சொன்னால் மதம் மாற்றி விட்டான் மயிறு மாட்டி விட்டான் என்பார்கள். அவன் சொல்லும் கருத்தை மட்டும் கேளு பாடு. பொட்டே 😊