The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters. We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily. The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
ஒரு படித்த அறிவுள்ள நல்ல சிந்தனையுள்ள. மற்றும் எதையும் தெளிவாக புரியும் தன்மையுள்ள ஒருவரால் மட்டும்தான் இவ்வளவு தெளிவாக பேச முடியும். நிச்சயமாக.பொய் புரட்டு இல்லாத நல்ல கருத்து.
திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் பேராசிரியர் வேலை பார்க்கும்போது மாணவர்களுக்கும் அவருக்கும் மோதல் சூழ்நிலை ஏற்பட்டதினால் வேலையை ராஜினாமா செய்து விட்டு அப்புறம் சில ஆண்டுகள் கழித்துதான் காவல் துறையில் சேர்ந்தார்.
கர்ம தனலவர் காமராஜ் தந்னத பெரியார் Drஅம்போத்கர் பிறந்து மக்களுக்காக பலவிழிப்புணர்சினய ஏற்படுத்தியவர்கள் இந்த ஜாதீ என்ற தீயீனால் அவர்கள் செய்த தியாகம் அனைத்தும் வீன் இந்த வன்முனற னய தற்சமயம் தடுத்து தொன்தமிழ கத்தில் அனமதி ஏற்படுத்த ஒரு அரசியல் வாதிகூட இல்னல
ஸ்டாப் வியாபாரம் மைத்துனர் மூலம் 200 கோடி ரூபாய் வெள்ளைதுரை சம்பாதித்தார் என்று திரு தமிழா பாண்டியன் கூறியுள்ளார்....அவரே உண்மையான பத்திரிகையாளர்....அவர் மூத்திரம் ஒரு டம்ளர் வாங்கி குடி ...அறிவு வரும்
Encounter என்பது நேருக்கு நேராக நின்று சண்டை போடுவது வாலியை மறைந்து நின்று கொல்வது போல் ஒளிந்து நின்று கொல்வது இல்லை encounter ஐஸ்கிரீம் பாரில் சாப்பிட்டு கொண்டு இருந்தவரை மேலிடம் உத்தரவால் fake encounter நடந்தது
ஆல்வின் சுதன் உதவி ஆய்வாளர் குற்றவாளிகளை வெள்ளத்துரை என்கவுண்டர் செய்தது காவல் துறையின் பாதுகாப்பை உறுதி செய்தது.உள்துறை செயலாளர் செய்த செயலால் திறமையனவர்கள் செயல் முடக்கப்படலாம்
What Mr Gubendran says is completely correct. No employee should be put on mat on retirement. It is nothing but vindictive action for extraneous reasons. Allegations will also be levelled to trouble honest officials. All the cases of an employee should be finished before retirement. Rogue Rajesh Dass has been enabled to receive terminal benefits and pension by compulsory retirement. TN Govt should exonerate all the cases against Velladurai and boost the morality of TN police force. Home Secretary should analyse cases and recommend appropriately to the Govt. Politicise not. Nothing is impossible.
அங்கு என்ன நடந்தது என்று தெரியுமா,,, முதல்வருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை,, காவல் துறை அமைச்சர் யார்,,, இதில் பல அரசியல் உள்ளது,,, இதற்க்கு பழிகட உள் துறை செயலாளர்,,, மனித உரிமை அணையத்தில் வழக்கு இருக்கு,, ஏற்கனவே பணியிட நீக்கம் செயப்பட்டவர்,,,, இந்த மாதிரி எல்லா அரசு துறையிலும் சட்ட நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது இது ஒன்றும் புதியது இல்லை,,,
உண்மையில் வெளாளைத்துரை ஒரு கோழை ஐம்பது காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்த ஒருவனை காட்டில் ஓட விட்டு சுடுவது வீரமல்ல ஸ்க்ரேப் வியாபாரத்தில் மச்சானுடன் சம்பாதித்த பணத்தில் பங்கு கொடுக்காத பிரச்சிணையினாலே சஸ்பென்ஸ் சஸ்பென்ட் வீரப்பனை மயக்க மருந்து கொடுத்து கொன்றது வீரமா