மிக மிக சிறந்த தெளிவான பதில் ஐயா. இப்போதைய காலகட்டத்தில் இது மிக முக்கியமான கேள்வி.பலர் இம்மாதிரியான கேள்விகளை எதோ ஒரு காரணத்தால் தவிர்த்து விடுகின்றனர்,அப்படி கேட்டாளும் பதில் சரியாக வராது.ஐயா உங்களுக்கும்,இக்கேள்வியை கேட்ட அம்மாவுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.வாழ்க வளமுடன்