நானூ ஒரு நாள் இந்த நிலமைக்கு வருவேன் அந்த நாள் எப்போ வரும் என்று காத்திருக்கேன் நான் சொத்த யார் இப்படி அழுவர்கள் என்றும் தெரியாது அதுக்கு நான் இந்த பாடல் தினமும் கேட்பேன் 😒😒😒
என்னுடைய தாத்தா இறந்தது எனக்கு தெரியாது ஒரு வாரத்துக்கு பிறகு தான் தெரியும் என்னுடைய பாட்டியும் என்னுடைய அத்தையும் சொல்லவே இல்ல என்னுடைய தாத்தாவை கடைசியா நான் பாக்கவே இல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு
Appa erthapa illa arma theriyala averu eliathapa than theriyuthu pasaillanu nesan erthum enghu kulathkum pathukapa ergharu miss you too appa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢