எங்களது இளமைக்கால பாடல்கள். இவைகளை வானொலியில் கேட்போம்.வீட்டு விசேஷங்களில் ஒலிபெருக்கி அமைப்பாளரிடம் உதவியாக இருந்து வேலை செய்து இசைத்தட்டுகள் மூலம் கேட்டு ரசிப்போம்...!!
மனதிற்கீதம், நெகிழ்ச்சி, கிறங்க வைக்கும் கீதம்!!! மறைந்த எனதாருயிர் நண்பன் ஆத்தூர் மணி ஸ்கேல் ஐயர் மகன் ஹரிஹரனின் ஞாபகம் மேலோங்குகிறது அவன் இப்பாடலை யாவரின் முன்நிலையில் ரசித்து, சப்தமாக பாடுவான்.... 🙏