மக்களே ஏமாற வேண்டாம்.... இவர்களிடம் நேர்மையில்லை... வீணா போன பொருளை வாங்கி ஏமாந்தவர்களுக்கு மட்டுமே புரியும்... பணம் ரிட்டன் வராது... அப்படியே வந்தாலும் ஐநூறு ரூபாய் பிடித்துக்கொள்வார்கள்... வார்த்தை ஜாலங்களை நம்பி மக்களே ஏமாற வேண்டாம்... இறைவன் போதுமானவன்... பொய்யர்களின் மீது இறைவன் சாபம் இறங்கட்டும்...