கடந்த 29.3.24 அன்று சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 7.00மணிக்கு புறப்படும் நாகர்கோவில் ரயிலில் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்செய்து இருந்தேன் RAC கிடைத்தது.DDR வரவில்லை கடைசியில் ஏங்கள் பக்கத்தில் வயதானவர்கள் இருவர் பயணம் செய்தனர் அவர்கள் டிக்கெட் மிடில் பெர்த் அதில் அவர்கள் இருவரும் ஏர முடியாது ஏன கூறி ஏங்களுக்கு கொடுத்து படுக்க சொல்லிவிட்டு ஒருவர் கீழ் சைடு பெர்திலும்,ஒருவர் கீழேயும் படுத்துவிட்டார்கள். பின் ஒருவருக்கு கீழ் பெர்த்தும் காலியாகி அந்த அம்மாவும் படுத்துவிட்டார்கள்.இது நடந்த சம்பவம் போதகர் அவர்கள் சொன்னது உண்மை நமக்கு ஏது கிடைக்க வேண்டுமோ அதை ஏற்ற காலத்தில் கர்த்தர் அதை கொடுக்கிறார்.
Neither the CSI nor the Pentecost group knows that Christ did not born in the month of December. Like the waves of the sea shore rolling over to please the world.
ஐயா! கண்ணுல ஊறல், அஜீரணம் கஷ்டப்படுகிறேன். அதைச் சொன்னது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. மெயயாகவே இயேசு தம்மைத் தேடுகிறவர்களுக்கு சமீபமாக இருக்கிறார். அல்லேலூயா ஆமென்.