🙏 கர்த்தர் நல்லவர் , இந்த சேனலின் நோக்கம் ? 1. ஆண்டவராகிய இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் அனைவரையும் சபை மற்றும் உபதேச பாகுபாடின்றி அவர்களின் சாட்சி மற்றும் அவர்களை குறித்து பார்வையாளர்களுக்கு இருக்கும் கேள்விகள் நேர்காணல் செய்து இதன் மூலம் இன்னும் அநேகர் ஆண்டவரை அறிந்து கொள்ள செய்வதே எங்கள் நோக்கம். 2. இந்த சேனலில் வீடியோ மூலம் பார்க்கிறவர்கள் பக்தி விருத்தி அடைய வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் - Eden Tv Bible Review -
🎯விதைப்பு : இந்தியா முழுவதும் பல இடங்களுக்கு சென்று வீடியோ 📽️ பதிவு செய்கிறோம். ஈடன் டிவி தேவைகளை நீங்கள் சந்திக்க விருப்பினால்.
Gpay : 8428196238 Phonepe : 8428196238
Bank Details: Name : Deva Praveen Axis Bank Account no: 920010055973878 IFSC code: UTIB0003302 Valasaravakam, Chennai UPI ID: devapraveenmba-3@okaxis
Facebook : facebook.com/edentvbiblereview/
Instagram: instagram.com/edentvbible
WhatsApp Only : 8428196238 Email ID: edentvbiblereview@gmail.com
Pastor last week ஓர் கருப்பு குரங்கு என் வீடு ஜன்னலில் வந்தது ஓர் பிரவுன் நிறம் கொண்ட ஓர் மிருகம் சண்டை போட்டது பிறகு அவிகள் வெளியே ஒடினது நான் என் மகனிடம் கதவை திரகதே என்று சொல்லி ஓடினேன். அவைகள் கான வில்லை .அர்த்தம் சொல்லவும் ஜெபம் வேண்டும்.
A REAL SPIRITUAL SISTER OR BROTHER WONT ATTRACT WITH WORLDLY LUST.....ITS LIKE WEARIMG GOLD,HAIR DYE,LIPSTIC,LUXERY FACIAL CREAM,WERAING WATXHES,..OTHER TYAN THEY ALWAYS WITH LESS QUALITY ITEMS...ITS THE WORTH LIFE OF A REAL SPIRITUAL PERSON....
John jebaraj is god's gifted child..His words always touched our heart and soul... என னை விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும்...என்னை மட்டும் கிருபை வந்து உயர்த்தி செல்லுதே
Really we are touching your songs thambi!!you are a blessing child for us!!when ever I am down your songs will lifting up me!!May god bless you thambu!!
வேதத்தில் 44 முறை தேவன் தரிசனமாயருக்கிறார். ஆபிரகாமோடு பேசியது பிசாசா. எதுவும் தெரியாதென்றால் வேதமே பொய்யா? 40 நாட்கள் மலையிலிருந்து பரலோகத்திலுள்ளவைகளை காண்பித்தார். புதிய ஏற்பாட்டில் அப்படியில்லாமல் இயேசுவும் தமக்கு சித்தமானவர்களுக்கு வெளிபடுகிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருந்தால் அவருக்கு கீழ்ப்படிந்தால் அவர் எப்பொழுதும் நம்மோடு பேசவும் நடத்தவும் பிலிப்பை தூக்கிச் சென்றது போலவும் செயல்படுவார். நீங்க ஏமாந்தது போல ஒரு பெரிய ஊழியக்காரர் ஒரு மில் சொந்தக்காரரிடம் ஊட்டியில் ஒரு எஸ்டேட் வாங்கி தர ஆண்டவர் சொல்வதாகச் சொன்னார். ஆனால் அவரோ உங்ககிட்ட சொன்ன தேவன் எங்கிட்ட சொல்லட்டும் என்றார். அதோடு அவரிடம் கேட்பதை நிறுத்திக்கொண்டார். வேதத்தை அறிந்தால் நாம் இந்த கள்ளர்களிடமிருந்து தப்பிக்லாம். நீங்க காண்பிக்கிறதை குண்டலினி யோகாவிலுள்ளது. இது சர்ப்பத்தின் ஆளுகை. ஒரு கூட்டம் சொல்வது மூளையில் சாட்சி பெட்டியும் கேரூபீன்கள் இருக்கிறபடியால நாமே தேவன் என்கிறான். கள்ளர்கள் நுழைந்து விட்டார்கள். ஜனங்களை பயித்தமாக்குகிறார்கள்.
தம்பி வேதத்தின் அடிப்படையில் பேசுங்கள், ஆண்டவர் பேசுகின்ற ஆண்டவர். நீங்கள் அறிந்தவர்கள் சரியில்லை ஏமான்றுகிறவர்கள் யென்றால். அதுதான் பொது என்று. பொது வெளியில் கருத்துகளை பதிவிடாதீர்கள்.
இவர் சொல்கிற இந்த ஆத்துமா ஆண்டவருடைய முழு கட்டுபாட்டில் இருக்கிறது சில சொல்கிறார்கள் நம் விருப்பம் போல் இதை இயக்கலாம் என்று அது முற்றிலும் தவறு நம்மால் இதை கெடுக்க மட்டும் தான் முடியும் முழு வேதகாமத்திலும் விக்கிரகாராதனையை குறித்து சொல்லும் போது போது மட்டும் உங்கள் ஆத்துமாவை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்கிறது
இவர் சொல்கிற PINEAL GLAND SUBCONSCIOUS MIND எல்லாமே ஒன்று தான் இதை வேதம் ஆத்துமா என்று சொல்கிறது உங்கள் ஆத்துமாவை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று வேதம் சொல்கிறது இந்த ஆத்துமாவிற்கு வெளி மனம் உள் மனம் என்று இரண்டு மனம் உண்டு வெளி மனம் கண்ணால் பார்த்து உள் மனதிற்கு கட்டளை இடும் அது மிருக பலத்தோடூ செய்யும் இதை குறித்து நேரில் பேசினால் உதாரனத்தோடு நிறையபேசலாம்
தேவனை தேடுவதற்கோ ஆசிர்வாதத்தை பெறுவதற்கோ எந்த விதமான குறுக்கு வழியை தேட கூடாது வேதம் சொன்ன ஒரே வழி ஜெபம் வேத வசன வாசிப்பு உபவாசம் இம் முன்று மட்டும் தான் வழி இவர் சொல்கிற தியானம் வேதத்திற்கு புறம்பானது எனெனில் இவர் சொல்கிற தியான மூறையில் சாத்தான் இயேசு என்கிற வடிவில் வருவான்