Trending City is a global diversified media and information services company focused 360 degree on creating and distributing authoritative and engaging content to consumers and businesses throughout the world. To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... All the current affairs of ,Tamil Nadu, and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Trending City.
Subscribe to Now I've Seen Everything : ru-vid.com
தேர்வு என்பது ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறதாகவே தோன்றுகிறது எத்தனை பேர்வேலை கேக்குறாங்க ஆயிரம் பேர் 2000 பேர் தான் தேர்ச்சி பெற்று 2013 17 கேட்டுக்கிட்டு இருக்கோம் ஆனால் 5000 பேர் 1500 பேர் வருஷம் எத்தனை ஆயிரம் பேர் உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வருகிறார் என்று ஒரு ஆர்டி ஐபோட்டு கேக்கணும் பா ஆர்டிஐ போட்டாதான் எத்தனை ஆயிரம் பேர் உதவிபெறும் பள்ளியில் இருந்து அரசு பள்ளிஆசிரியரா பணியமர்த்தப்பட்டார் என்று நமக்கு தெரியவரும் அப்பதான் அரசு நம்மள எந்த அளவுக்கு ஏமாத்திட்டு இருக்குதுன்னு தெரியவரும் இது திமுக அதிமுக இரண்டும் செஞ்சுகிட்டு இருக்குது அதனால பிஜேபி பக்கம் போயிட்டு நம்மளுடைய கோரிக்கையை வைக்கணும் என்னோட ஆசை அண்ணாமலை ஐயா அவர்களை சந்திக்கணும் நம்முடைய கோரிக்கைகளை வைக்கலாம் ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இரண்டுமே சமநீதி என்ற கூறுகிறது ஒழிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியதாக எனக்கு தெரியவில்லை ஆனால் மாற்று மதத்தினருக்கு அதிக சலுகை செய்கிறது என்று தான் தோன்றுகிறது ஆனால் பெரும்பான்மை என்று சொல்லிக்கொண்டு ஆட்சி செய்யும் இந்த பிஜேபி ஆட்சி பத்தாண்டில் நிறைய சமுதாயம் சார்ந்த சம திட்டம் சார்ந்த சமநீதி கிடைத்ததாக தோன்றுகிறது அதற்கு அந்த ஆட்சியை செயல்பாட்டை கவனித்து பார்த்தாலே தெரிகிறது பிஜேபி சார்பாக கோரிக்கை ஆசிரியர்கள் வைக்க வேண்டும் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கிறது அவரவர்கள் விருப்பம் தனிநபர் என்னுடைய விருப்பம் என்பது கூறுகிறேன் மற்றவர்களை யாரையும் கட்டாயப்படுத்தவில்லை அவரவர்கள் விருப்பம் தலைமை அவர்களுடைய விருப்பம் இருக்கும் அதனால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறவில்லை குறை கூறுவதற்கு விடுவதற்கும் நான் சொல்லவில்லை சிந்தித்துப் பார்க்கலாமே என்பதற்காக பிஜேபி பக்கம் ஆசிரியர்கள் செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன் ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை அல்லவா யாரையும் கட்டாயப்படுத்த என்றுமே நான் நினைத்ததில்லை என்னுடைய கருத்தை மட்டும் கூறுகிறேன் வேண்டுமென்றால் இருக்கலாம் தேவை இல்லை என்றால் விட்டுவிடலாம் ஆனால் பிஜேபிக்கு இடம் கட்டு முரண்பாடு பற்றி அப்ளிகேஷன் கொடுப்பது நமக்கு ஒரு நல்ல தீர்வை தரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் தலைமையோ மற்றவர்களும் ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பமே
Don't even think about buying tvs jupiter. Almost all the dealers are useless they push you sell tvs but they not even know about service and fixing accessories. I bought from Dhiraa tvs motors ullagaram. Their service support is zero useless. They have fixed refurbished accessories and selling test drive scooters. Honda is best and good service support.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். அரசு கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டும்.மிகவும் கீழ்நிலையில் ஆசிரியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பத்து ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் சொல்லொணா மன வருத்தத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும்.
நான் டெட் 2013 -ஆம் முதல் நாளில் 96 மார்க் வாங்கி தேர்ச்சி பெற்று certificate verification முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் ஐயா முதல்வர் அவர்களை நம்பி காத்துக்கொண்டுள்ளோம். வயது 48 இனிமேல் எந்த தேர்வுக்கும் தயாராகும் மனநிலை இல்லை. தயவுசெய்து எங்கள் வாழ்வை காப்பாற்றுங்கள் 😭😭😭😭😭
நன்றி சார். 2013ல் தேர்ச்சி அடைந்தும் பணி வாய்ப்பு கிடைக்காத அதிர்ஷ்டம் இல்லாதவர்களில் நானும் ஒருவன். அப்போது நாம் சென்னையில் செய்த போராட்டங்களில் நான் ஐந்து முறை கலந்து கொண்டிருக்கின்றேன். அப்போது அடைந்த அலைச்சல்களும், போலீஸ் கைது செய்து கூட்டிக்கொண்டு சென்று அடைத்து வைத்ததும் நமக்கு பெரும் அவமதிப்பாக இருந்தது. போராட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஆண்,பெண் ஆசிரியர் நண்பர்கள் ரயிலில் வரும்போது நின்று கொண்டும், கழிவறை பக்கமும் பயணம் செய்தோம் நம்முடைய உரிமைக்காக. ஆனால் நமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதை நினைக்கும் போது கண்கள் இருண்டு போகிறது. நிம்மதி இல்லை. மீண்டும் ஒருமுறை நம்முடைய கோரிக்கையை அரசுக்கு அழுத்தமாக தெரிவிக்க வேண்டும்