hi friends I am jemi this channel provides for ,entertainment quotes motivational thoughts, motivational quotes, And also 👇 Money saving tips Cooking,my skin care Motivational quotes shorts, Motivational speech video, Life quotes shorts , quotes in tamil Tamil story
DISCLAIMER The information provided on this channel is for general purpose only and should not be considered as professional advice all contents provides on this channel is our own creativity. don't forget subscribe like share for more updates thanks for reading friends
for Promotion And Collaboration contact me 👇 jemilajemi25@gmail.com
அதெல்லாம் கரெக்ட் தான்ங்க ஆனால் கணவனோ மனைவியோ ஆணோ பெண்ணோ இந்த காலத்தில் பணம் மட்டும் இல்லைன்னு வைங்க இரண்டு பேருக்குமே அது நரகம் தான்ங்க😢 ஒரு மனுசன உயர்ந்தவன் ஆக்குறதும் தாழ்ந்தவனாக்குறதும் இந்த பணம் தான். என்னா வாழ்க்கை டா இதுன்னு யோசிக்க வைக்கிறதும் இந்த பணம் தான் பணத்த அச்சடிக்கிறது ஒரு சாதாரண காகிதம் தான் ஆனால் அது அச்சடித்ததும் அந்த காகிதம் கூட உயர்ந்த இடத்தில் போய்ருது. அந்த காகிதம் நம்மிடம் இல்லைன்னா கணவன் மனைவியை மதிப்பதில்லை மனைவி கணவனை மதிப்பதில்லை. அதையும் தாண்டி சந்தோரஷமாக வாழ்பவர்களே சிறந்த சிறந்த கணவன் மனைவி.. ❤
ஆண்களே முதலில் உங்களை விட 80 மடங்கு வலிமையான, ஞானமுள்ள, அறிவுள்ள, தைரியமாக, துணிச்சலாக, வீரமாக கெத்தாக பிறந்த தேவதைகளான பெண்களை நீங்கள் திருமணம் செய்து பெண்ணுக்கு பிறந்த வீடு தான் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து அவளுடைய தாய்நாட்டில் போய் வாழுங்கள். அவள் உங்களுடைய வீட்டிற்கு வந்து சம்பளம் இல்லாத வேலைக்காரியாக, சமையல்காரியாக, பணிப்பெண்ணாக, தாசியாக, நிர்வாகியாக, அடிமையாக உங்களுடைய குலத்தை விருத்தி பண்ணும் இயந்திரமாக வாழ அவளுக்கு எந்த விதத்தில் நீங்கள் உயர்ந்தவர்கள் என்று கூற முடியுமா? உங்களால் உங்களை விட 80 மடங்கு காமசுகம் கொண்ட பெண்களுக்கு முழுமையான, பூரணமான, திருப்தியான தாம்பத்திய உறவான உடல் உறவில் சுகம் கொடுக்க முடியாத உங்களுக்கு உங்களை விட கெத்தாக பிறந்த பெண்கள் அடிமையாக இருக்க எந்த விதத்தில் அவள் தகுதியற்ற, தரமற்ற வக்கற்றவள். பெண் தன்மையுடைய இந்த புண்ணிய பூமியில் ஆண்களுக்கு ஒரு சதவீதம் கூட உரிமை கிடையாது. அப்படிப்பட்ட உங்களுக்கு பெண்களை உங்களுடைய அடிமையாக வாழ வைக்க என்ன உரிமை இருக்கிறது? எத்தனை காலம் தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று பெண்களை கேவலமாக உங்களுடைய அடிமையாக வைக்க உத்தேசம்
மனைவியை அம்மாவோடு ஒப்பிடவே கூடாது. தாய் வாழ்நாள் முழுவதும் வணங்கி போற்றி அன்புடன் பாதுகாக்கப்பட வேண்டிய வங்க. தெய்வத்தை விட ஒரு படி மேலானவர். மனைவி வாழ்நாள் முழுவதும் அரவணைத்து அன்பு காட்டி மதிக்கப்பட வேண்டியவள்.