Exclusive stories Exclusive News Short Films Archaeological exclusive story Entertainment programs Traditional events Book reviews Social people problem News documentation Interviews Cultural program Health tips
அணைக்கட்டு கட்டுவது சாதாரண விசயம் அல்ல, மேட்டூர் அணை இருப்பது மலைகளுக்கு இடையில், அதற்கு பின் புறம் எந்த ஊரும் இல்லை காடு மலை உள்ளது, நாமக்கல் ஈரோடு கரூர் திருச்சி தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் தடுப்பணை கட்டலாம் அது 1,2 tmc நீர் தேக்களாம் ஆனால் மேட்டூர் அணை போல 93 tmc நீர் தேக்க முடியாது, அப்படி அணை கட்டி அணை உடைந்தால் ஊரே அழியும் அபாயம் உள்ளது,அந்த அந்த ஊர்களில் ஏறி குளம் அமைத்து சேமிக்கலாம்
உயிரோடு இருப்பவர்களுக்கு தடுப்பனை கட்ட திட்டம் இல்லை.... மெரினா கடற்கரையில் சமாதியும் நினைவு சின்னம் வைக்க திட்டம் உண்டு..... சில முட்டா பயலை எல்லாம் தாண்டாவ தோமே காசு முதலாளி ஆக்குதடா தான்டவத்தோமே.. பிள்ளைக்கு அப்பன் எழுதிய மிக சிறந்த பாடல்
காவிரி தண்ணிர் மேட்டூர் டேமுக்கு வந்துள்ளது. ஆனால்...கல்லணைக்கே வந்திருக்காது......அது குள்ளேயே கடலில் கலப்பதாக சொன்னால் எப்படி ??? இதுவும் ஒரு அரசியல் தானே !!!
யாராவது தடுப்பணை கட்டி தாருங்களேன்... நடிகர்களோ, கிரிக்கெட் வீரர்களோ, அரசியல் பலம் படைத்தவர், நன்கு வசதி உள்ளவர்... யாராவது உதவி செய்யுங்களேன்.... 🙏🙏🙏....
இலவசங்களுக்கு பல லட்சம் கோடிகளை தண்ணீராக இறைக்கும் அரசாங்கம் தற்போது காவிரி நீர் கடலில் கலப்பது மனது எவ்வளவு வேதனையாக உள்ளது இதை உடனடியாக தடுப்பணை கட்டி சேமித்தால் எத்தனை மாவட்டங்கள் பயன்படும் வறட்சியால் வாடும் மாவட்டங்களுக்கு இந்த தண்ணீரை திருப்பி விட்டால் தண்ணீர் பஞ்சம் தீர்க்கலாம்அல்லவா அரசு செய்யுமா
இறைவன் மக்களுக்காக தரும் நன்னீர், பயன் படுத்தாமல்,அலட்சியம் செய்து, அவஸ்தை படும் மக்கள் என்ற பெயரில் திரியம் மாக்கள் கூட்டம். காவேரி சங்கமிக்கும் சமுத்திர ராஜன் திருப்பாத கமலங்கள் போற்றி போற்றி.
அட எம்புட்டு அறிவாளி காவிரியில் தடுப்பணை அமைத்தால் கரை பலமிழந்து அருகில் உள்ள கிராமங்கள் விளை நிலங்கள் பாதிக்கப்படும் சீரான வாட்டம் தான் இருக்கிரது தகுதியான தாழ்வான பகுதிகளை கண்டறிந்து பெரிய ஏரிகளை அமைகைகலாம்
இவர் பேச்சைக் கேட்டாலே மண்ட எல்லாம் கொலம்புது இயற்கை அன்னை கொடுத்துச்சு என்று சொன்னீங்க அதோட முடிச்சிடுங்க அவன் குடுக்கல இவன் கொடுக்கல ஏன் குறைய சொல்றீங்க குறைய சொல்லியே பொழப்பா ஓட்டுறீங்க இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்து என்ன பண்ணுனீங்க.. பண்ணுனீங்க தமிழ்நாட்டுல 10 அணை கட்டி இருந்தீங்கன்னா தமிழ்நாட்டுக்கு தண்ணியே தேவையில்லை வாழ்ந்து வளர்ந்து கெட்டு போயிட்டீங்க
@@Thoughtsofmind.t நமக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேமிக்க உரிய வழித்தடம் வேண்டும் ப்ரோ. அது சில கிராமங்களையே இல்லாமல் செய்து விடும். தமிழ்நாடு இயல்பிலேயே பெருமளவு சமவெளி பிரதேசம். கண்ட இடங்களில் எல்லாம் நீரை தேக்க இயலாது. வாழும் மனிதருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி நீரை சேமிப்பதே அறிவுடமை. ஒரு ஊரை அழித்து மற்றொரு ஊருக்கு தண்ணீர் சேமிப்பது சரியா என தாங்கள்தான் சொல்ல வேண்டும். மேலும், எந்த ஊரை அழிப்பது என்று நீங்களே சொல்லுங்களேன். எந்த ஒரு நற்காரியமும் பலரின் அழிவில்தான் ஆரம்பமாகும். யாருக்காக யாரை அழிப்பது என்பதே இங்கு கேள்வி ? சமவெளியில் நீர்வழிப்பாதை தடுப்பணை கட்டுவது பெரும் அழிவிற்கு இட்டுச்செல்லும். நான் எனக்கு தேவையானதை கேட்பேன். நீங்கள் உங்களுக்கு தேவையானதை கேட்பீர்கள். அரசோ, நம் இருவருக்கும் தேவையானதை மட்டுமே செய்ய இயலும். நன்றி சகோ.
பார்க்கவே எவ்வளவு வேதனையாக உள்ளது எவ்வளவு தண்ணீர் வேஸ்ட்டாக கடலுக்கு செல்கிறது எத்தனையோ மாவட்டங்கள் வரட்சியில் உள்ளன காவேரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை இந்நேரம் நிறைவேற்றி இருந்தால் எத்தனையோ மாவட்டங்கள் பயன்பெற்று இருக்கும்