வணக்கம் இந்து திருமண சட்டம் இருதார திருமண மோசடி ஒரு பெண் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அதனை மறைத்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்தல் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரிவில் 198-ல் தனிநபர் புகார் செய்வது புதிய சட்டம் BNSSல் எப்படி வருகிறது இந்த இரண்டாவது மோசடி திருமணம் நடந்து எத்தனை நாட்களுக்குள்( கால கெடுவிற்குள் )அந்த ஆண் தனிநபர் புகார் செய்ய முடியும் அந்த திருமணத்தின் விளைவாக குழந்தை இருந்தால் என்ன செய்வது தங்களின் ஆலோசனை
நன்றி தங்களின் உடனடி பதிலுக்கு ஆலோசனை வழங்க இயலாது என்றபோதும் 198 பிரிவு தனிநபர் புகார் தற்போதைய புதிய சட்டத்தில் பிரிவு மாற்றம் பெற்றுள்ளதா இல்லை அதே நிலையில்( 198 என்றே ) உள்ளதா
இந்து திருமணம் முதல்திருமணம் 17 வயதிலும் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் 19 வயதில் நடந்தால் பைகாம்மி என தனிநபர் புகார் தரலாமா ஐய்யா ? இல்லாவிடில் என்ன செய்வது ஐய்யா?
@@WinLawChamber1.இந்து திருமணசட்டதில் விவாகரத்தில் பிரிவு 13(2) கிலாஸ் 4ல் மைனர் பெண் திருமணமாகி 18 வயதுக்குள் விவாகரத்து வாங்கவேண்டும் மற்றும் 2.குழந்தைகள் திருமணதடுப்பு சட்டம் 2006ல் மைனர்பெண் திருமணமாகி மேஜர் ஆகி பிரிவு 3ன்படி இரண்டு ஆண்டுகளுக்குள் விவாகரத்து வாங்கவேண்டும் . இந்நிலையில் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செல்லுமா ஐயா ....
காவல் துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையில் புகார் அளித்த விசயத்துக்கு மாராக பதிவு செய்து குற்றவாளிக்கு சாதகமாக வழக்கு முடித்து உள்ளது காவல் துறை. இதற்கு வழி என்ன ஐயா. வழக்கு முடித்த விவரம் இப்பொழுது தான் தெரிந்தது e court வழியாக Accused present, Copies furnished Questioned. Accused pleads guilty. Admission petition filed and allowed. Accused found guilty U/s. 294(b), 323 IPC convicted and sentenced to pay a fine of Rs. 500 /- U/s.294(b) IPC I/D SI for one week and fine of Rs. 500 /- U/s.323 IPC I/D SI for one week.
Wonderful. Judge has covered the entire Act. Nothing is omitted. Those who are interested will find this very useful. The way of presentation is simple and easy to understand. Congratulations judge