ஏன் கடவுள் நம்பிக்கை என்று சொல்லி மலையில் இருந்து வெட்டி எடுத்த கல்லில் பொம்மை செய்து இப்படி வணங்குகிறார்கள் அதற்கு பதிலாக ஒரு மனிதனை மந்திரம் சொல்லி சக்தி வர வைத்து பேச வைத்து வணங்கலாம்ல அவனிடம் பேசி விசயத்தை பகிர்ந்து கொள்ளலாமே எவ்வளவு நாள் தான் ஐயரின் ஏமாத்து வேலையை நம்பி கிட்டு தலையாட்டி பொம்மை மாதிரி இருக்கிறது