ஸ்தோத்திரம் ஐயா, நான் ஒரு விசுவாசி, சீஷி. எனக்கு ஒரு சந்தேகம் ஐயா. லூசி ஃபெரஸ் என்று சொல்லபபட்ட தேவ தூதன் தான், அவன் அவனை தேவனுக்கும் மேலாக எண்ணின தினால் பூமியில் தள்ளப்பட்டான் என்று நம்புகிறோம். இவன் தான் சாத்தான் ஆக மாறி விட்டான் அப்படி இருக்க, இந்த அந்நிய பாஷை எப்படி சாத்தானுக்கு தெரியாமல் இருக்கும்? இந்த அந்நிய பாஷை தேவ தூதர் பாஷை என்றால், அவனுக்கு தெரிந்து இருக்குமே,அவன் கூட்டாளிகளுக்கும் தெரிந்து இருக்குமே. வரும் நாட்களில் உங்கள் தினசரி message ல் இதை விளக்கி சொல்லவும். நான் தினமும் உங்கள் செய்தியை கேட்பேன். Thank you Regards. ஏஞ்சலினா வேல்விழி
சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ❤️🙏🙏🙏🙏🙏❤️📙📙📓
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா என் தம்பி ஆனந்த்க்கு இரட்சிப்பு கொடுத்ததற்கு நன்றி அப்பா அவன் பாடுகளில் உதவி செய்யும் அப்பா இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 💛💛🙏🙏🙏💛💛🔰📚🔰📚🔰📚🔰📚📚📚📚📚📚📚🌸✴️🌸✴️🌸✴️🌸🌼🍊🌼🍊🌼🍊🌼🌸