ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பில் தலைசிறந்த உலமாக்களின் வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் மின் புத்தகங்கள் குர்ஆன் ஓதவதற்கான எளிமையான தஜ்வீத் சட்டங்கள் தொழுகை சட்டங்கள் மற்றும் துஆக்கள் ஹஜ், உம்ரா செய்முறை விளக்கம் ரமளான் சிறப்புகள் மற்றும் சட்டங்கள் இதர மார்க்க விளக்கங்கள் மற்றும் சட்டங்கள் அரபு மொழி மற்றும் இலக்கணப்பாடம் தமிழில் சிறுவர்களுக்காக திருக்குர்ஆன் கூறும் கதைகள் வாரிசுரிமைச் சட்டங்கள் (பாகப்பிரிவினை) வரலாறு, கேள்வி பதில்கள், அகீதா தொடர்கள், மதங்கள் ஆய்வு இஸ்லாம் அறிமுகம் மற்றும் புதிய முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்கள்
சன்னதிகள் ஷியாக்கள் மற்றும் இதர பிரிவுகளும் ஒருவரை மற்றவர் காரண காரரிங்களை காட்டி குற்றம் குறை கூறி தாக்கி கொள்வது எதை காட்டுகிறது. உள் சண்டை உள்குத்து செய்வதில் அமைதி மார்க்கம் எனபுகழபடும் இஸ்லாமும் விதி விலக்கல்ல என்பது தெரிகிறது. இப்படியான பிரிவுகள் பிளவுகள் ஏற்படுவது என்பது இயற்கையின் தவிர்க்க முடியாத நியதி. ஏனெனில் இயற்கையின் நியதி என்பது மகா சக்தி. புயல் பூகம்பம். சூறாவளி வெள்ள பிரலளயம் போன்றவைகள் அல்லாஹ் வால் கூட கட்டுபடுத்த முடியாதவைகள். அல்லாஹ், ஆண்டவன் என்பதெல்லாம் பூமியில் மனிதர்கள் இருக்கும் வரைதான் ஆனால் இயற்கை சக்தி என்பது மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பூமி ஆகாயம் அண்டம் பிரபஞ்சம் என எங்கும் காலங்காலமாய் இயங்கி வரும் சக்தி. மனித இனம் மறைந்து விட்டால் அல்லாஹ் ஆண்டவன் என பிதற்றல் எல்லாம் இருக்காது ஆனால் இயற்கை பரிணாமம் என்றும் போல் நடந்து கொண்டு இருக்கும். மனிதனை படைத்ததும் படைப்பதும் இயற்கையின் பரிணாம சக்தி. அந்த மனிதன் தங்களை ஒழுங்கு படுத்தி கொள்ள ஏற்படுத்தி கொண்டதே ஆண்டவன் அல்லாஹ் வேதம் மதம் மார்க்கம் என்பதெல்லாம். எனவே இயற்கையை உணர்ந்து ஒழுக்கமாக அமைதியாக வாழ்வதே நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்வோமாக.
அல்ஹுல் பைத் வம்சத்தினர் தியாகத்தை கண்ணியப்படுத்துவதை மறந்து.... ஷியா, சுன்னி என பிரிந்து இஸ்லாமிய சகோதரர்கள் உலகம் முழுவதும் பல துன்பங்களை அனுபவிக்கிறீர்கள்.. 😢
இஸ்லாமியர்களின் தெய்வம் முழு உலகங்களையும் ஒன்று திரட்டுவான் என்று பரிசுத்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அங்கு இஸ்லாமியர்கள் தெய்வம் என்று குறிப்பிடாமல் சாத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 20 : 8 8: பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள நாடுகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். வெளிப்படுத்தல் 16 : 14 அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. 3:9 - "எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்" 19 : 68. உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்
Dai poremboku naaye Eanda poiyaana bayan seira naaye UMAR Nabi soll peachy kekka maattanda ABUBAKER AUR UMAR AUR USSMAN 3 PERUMAiyokiyerkal Niyum Poi bayan sollum Aiyokiyanda