I am Selvam, traditional south Indian tamil astrologer. For paid service astrology consulting you can contact my cell phone 9941606580 or e-mail to selvam.velu1@gmail.com
என் பெயர் செல்வம். யாம் ஒரு பாரம்பரிய தமிழ் ஜோதிடர். கட்டண அடிப்படையில் ஜாதக ஆலோசனைக்கு 9941606580 என்ற கைப் பேசியிலும் அல்லது selvam.velu1@gmail.com இந்த ஈமெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஐயா என் மகன் மகர லக்னம் துலமில் புதன் குருவின் ஐந்தாம் பார்வையில் பவுர்ணமி சந்ரதி அதியொகம் எட்டில் உள்ளர் புதன் தசை புதன் புத்தி ஐட்டி துறையில் கிடைத்த வேலை பரிபொனது 😂😂😂
சிம்ம லக்கனம் க குரு தசா அடுத்ததாக வருகிறது சிம்ம லக்னத்தில் குரு ராகு செவ்வாய் தனுஷின் சூரியன் சந்திரன் ராகு 8 டிகிரி குரு 18 டிகிரி குரு தசா எப்படி இருக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை 20 12 1979 10 29 pm ஈரோடு
ஐயா வணக்கம் 🙏👍. தகவல்கள் அருமை. தயவுசெய்து பின்னணியில் வரும் இசை தங்களது தகவல்களை உன்னிப்பாக கவனிக்க வைக்க இடைஞ்சலாக உள்ளது என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ஐயா 🙏
அருமையான பதிவு. யாரும் இதுவரை லக்கினம் வர்கோத்தமம் பெறுவதைப் பற்றி இதுபோன்ற தெளிவான விளக்கம் அளித்ததில்லை. மிக்க நன்றி. 🙏 ஒரு சிறிய கேள்வி. எனக்கு துலாம் லக்கனம் வர்கோத்தமம் அடைந்து சுக்கிரன் உச்சம் பெற்று, ராகு லக்கினத்தில் உள்ளது. அப்படி இருந்தால் ராகு தசையில் ராகு வர்கோத்தமம் பெற்றது போன்று செயல்படுமா? Please advise. Thank you 🙏
மேஷ லக்கனம் ரிஷ த்தில் குரு சனி இனைவு மீனத்தில் சுக்கிரன் சூரியன் புதன். விருச்சிக செவ்வாய். சிம்மராசி பூரம் 4 பாதம். இங்கு குரு சுக்கிர பரிவர்த்தனை நன்மையா ஐயா
Piruppu jathagam kiragagal vs innaki antha kiragam Vera Vera vitla move aittu irukkum la ippo ullathavachi pakkamattagala . Calander la kattam thenamum pottrukku athu enna?
தாங்கள் கூறிய முதல் ஜாதககிக்கு 11 ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகும். துலாம் லக்கினத்திற்கு சந்திரன் கொடியவன் ஆவான். மற்றும் மிக மிக கொடிய பாவியான குரு 6 இல் ஆட்சி பலம் பெற்று உள்ளார். மற்றும் குரு யோகா திபதி சனிஐ பார்ப்பதால் சனியூம் சுக்கிரனும் யோக பங்கம் அடைகின்றனர். சுக்கிரன் சனிக்கு வீடு கொடுத்த செவ்வாயும் 12 இல் மாந்தியுடன் மறைவு புதன் வீட்டில். அந்த வீடு கால புருசனின் கடன் ரோகம் மற்றும் பல பிரச்சனைகளை குறிக்கும் வீடு. செவ்வாயும் ஒரு பாவி. Degrees வைத்து பார்த்தால் குரு சந்திரனை பார்ப்பார் என்றே எனக்கு படுகிறது. நட்சத்திர சாரமும் பார்க்க வேண்டும். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்று கதை விடுகிறார்களே. ஏன் குரு மங்கள யோகம் இருந்தும் ஏன் திருமணம் ஆகவில்லை.காமராஜ் அவர்கள் கூறியது போல் அசுபம் அடைந்த சனியின் 10 ஆம் பார்வை மோசமான புனர்பூ தோஷத்தை தரும்.