Are you looking for the original Tamil video content?
Yes, we are one of the Best Original Tamil Content Producers!
TM Infotainment, Chennai, Tamil Nadu; producing original Tamil video contents about Tamilnadu politics,Tamil Cinemas, Videos Movie Reviews (Thirai Vimarsanam),Tamil Entertainment News,Tamil Exclusive News,Tamil Awareness Videos,Tamil Life Style Tips, Exclusive interviews in Tamil, Information videos
This Truth should be spread far and wide all over the world because this interview reveals the true colour of the so-called father of nation & the real patriots like Nethaji,VOC, Velunachiar,Bagad Sngh& their ilk
Sir you told vice versa. Actually the King sent a very big pot full of milk to the Parsi head. He saw this and took some sugar an d mixed in that and sent to king. Seeing this King was astonished about the brilliance of Parsi. The King permitted them and gave them asylum. The meaning of the big pot of milk is already the population is more. The mixing of sugar in that milk is that we are like sugar and we Wil enrich your kingdom. We are like sugar that gives taste for the milk.
Sr i have visited to Gate way of India often... which build by British inorder Queen Victoria arrival of India in 1922 ,A momoentom seems still now .. Gandhi arrived india in 1915...
பார்சி மக்கள் வந்தேறிகளாக இருந்தாலும், இந்த மண்ணுக்கு பெரும் நன்மைகள் செய்திருக்கிறார்கள் !! யூதர்கள் வந்தாலும் வந்தார்கள், அவனுங்க செய்யாத அட்டூழியங்கள் இல்லை ! கடவுள் நம்பிக்கையை கைப்பற்றி சொந்தமா கொச்சையான புராண கதைகளை எழுதி, தமிழர்கள் கோவிலைகளை கைப்பற்றி, அதில் எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியை திணித்து அதையும் தெய்வீக பாஷை என்று ஒரு பித்தலாட்டத்தை சொல்லி, பிராமணன் என்று சொந்தமா தன்னை உயர்த்தி, மற்றவர்களை குறைத்து மதித்து, அல்லது தாழ்த்தி, இன்னும் சொல்லி கொண்டே போகலாம், அப்படி ஒரு மறக்க முடியாத, மன்னிக்க முடியாத வரலாற்றை உருவாக்கி வச்சிருக்கானுங்க ! இந்த வெக்கம் கெட்டவனுங்க ! எப்படி காரி துப்பினாலும் அதை துடைத்து போட்டு கொண்டு , இன்னும் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறானுங்க, இந்த வெக்கம் கேட்ட நாயிங்க !!!
ஐயா நமஸ்காரம் 🙏 வாழ்த்துக்கள் உண்மை 🙏 இந்த காந்தி அகிம்சை என்ற பெயரில் நம்மை அடிமைகளாகவும் ஆக்கிவிட்டார்கள் காந்தி உங்கள் வாக்கில் உண்மை நிறைந்து காணப்படுகிறது ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் 🚩🙏 இந்தநிலையில் பார்த்தல் சுட்டது சரியே
INTHUKKAL VAR PURUTHA VILLAI ENDRU SOLRIYE ENDA AYOG YANE IPPO BJP RSS VADA INDIA LA ENNA PANDRANUNG GA EVLO AYIRAK KANAKKA NA PRACHANAI GAL NADAKKUTHU
சிந்திச்சி ஓட்டுப்போடுங்க!!! விலைக்கு ஓட்டுப்போட்டா???செலவு பண்ணவர்கள் சும்மாவா போவங்க,,, அதிர்ச்சி தான் மக்களுக்கு தருவாங்க,,,,, கனிம கொள்ளையடிப்பாங்க, ஊத்திக்கெடுக்க, ஊழல்,விலைவாசியாக தலையில்,பிறகு கடன்,அதற்கான வட்டி சுமை எல்லாமே மக்கள் தலையில தான்..... இனியாவது சுயநலமாக சிந்திக்காமல், ஒற்றுமையாக பொது நலமாக சிந்திக்க வேண்டியது, நல்லது......😅😅😅😅😅😅😅😅😅 ஒவ்வொரு நூல் பிரிந்தால் கயிறு என்னவாகும்.....
ANDRU GUJARATH MANNAR GAL UTHAVI SEITHAR GAL ENDRU PERUMAYA PESUM NEENG GAL INDIA SIRUPANMAI MAKKALAI ALIKKA PIRANTHA VAR GAL MODI YUM AMITH SHA VUM ATHE GUJARATHIL ULLAVAR GAL ETHU EPPADI ERUKKU?
தெய்வத்தின் குரல் தோற்ற ராஜ்யத்திடம் உதாரணம் : பெரியவா சரணம் தண்டோபாயத்திலும் அநேக தர்மங்கள் உண்டு.1 ஜயித்த ராஜ்யம் ஜயிக்கப்பட்ட ராஜ்யத்தை நடத்தும் விதத்திலும் அர்த்த சாஸ்த்ரம் மிகவும் கௌரவமான பண்புகளை விதித்திருக்கிறது. ஒரு ராஜா வெளி ராஜ்யத்தை ஜயித்த பின் அதை முழுக்கவும் தன் ராஜ்யத்திலேயே ஜெரித்துக்கொண்டு விடக்கூடாது. அதன் ‘இன்டிவிஜுவாலிடி’ குன்றிவிடாதபடி அதைத் தனியாகவே விட்டிருக்க வேண்டும். ‘அந்த ராஜ்ய ஜனங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமாயிருப்பவர்களிடமே அதன் நிர்வாஹத்தை விடவேண்டும். அவர்களுடைய ஸமயாசாரம் என்னவோ, கலாசாரம் என்னவோ, வாழ்க்கை முறையும் ஸம்பிரதாயங்களும் என்னவோ அவற்றுக்கெல்லாம் மாறுதலாக எதையும் திணிக்கவே கூடாது’ என்ற இப்பேர்ப்பட்ட உத்தமமான கொள்கைகளைத் தர்ம சாஸ்திரம் மட்டுமின்றி, ரொம்பவும் பொல்லதவராக வர்ணிக்கப்படுகிற சாணக்யருங்கூடத் தம்முடைய அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார். ராஜ்ய விஸ்தரிப்பின் மூலம் பலாத்காரமாகவோ, அதைவிட நீசமான வசியங்களாலோ ஜயிக்கப்பட்ட ஜனங்களுக்குள் சாதுர்யமாக பேதங்களை உண்டு பண்ணுவதாலேயே அவர்களைத் தங்கள் மதத்துக்கு இழுப்பது மற்ற நாட்டவரின் வழக்கம். இப்படி ஒரு ஜயித்த ராஜா ஜயிக்கப்பட்டவர்களை மத மாற்றம் செய்வதை நம் சாஸ்த்ரம் கொஞ்சங்கூட ஆதரிக்கவில்லை. யாஜ்ஞ்யவல்க்ய ஸ்ம்ருதி யஸ்மிந்தேசே ய ஆசாரோ வ்யவஹார குல ஸ்திதி: | ததைவ பரிபால்யோ (அ)ஸெள யதாவசம் உபாகத: || என்கிறது. அதாவது ஜயித்த ராஜா வசப்படுத்திக் கொண்ட தேசத்தில் என்னென்ன ஆசார-வ்யவஹாரங்களும் குல வழக்குகளும் இருக்கின்றனவோ அவற்றை அப்படியேதான் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறது. அர்த்த சாஸ்த்ரத்திலும் அந்தந்த தேசாசாரமே தழைக்கும்படியாக அதை ஜயிக்கும் ராஜா செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஜயித்த ராஜா அந்த ராஜ்யத்தின் முடிவான நிர்வாஹத்தைத் தன் கையில் வைத்துக் கொண்ட போதிலும், ‘டொமினியன் ஸ்டேடஸ்’ போல அதற்கும் ஓரளவு ஸ்வதந்த்ரம் தந்து, அந்த நாட்டவரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற அத் தேசத்தவன் ஒருவனின் பொறுப்பிலேயே விட வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. மநு இன்னம் ஒரு படி மேலே போய் பழைய ராஜாவின் பந்துக்களிடமே இந்தப் பொறுப்பைத் தரவேண்டுமென்கிறார். அநேக ஸந்தர்ப்பங்களில், தோற்ற ராஜாவிடமேயோ அல்லது அவன் யுத்தத்தில் செத்துப் போயிருந்தால் அவனுடைய பிள்ளையிடமேயோ இந்தப் பரிபாலனப் பொறுப்பு கொடுக்கப்பட்டதுண்டு. ராமர் வாலியைக் கொன்றபின் ஸுக்ரீவனை ராஜாவாக்கினாலும், வாலியின் பிள்ளையான அங்கதனுக்கு யுவராஜ அந்தஸ்து தந்திருக்கிறார்; லங்கையை ஜயித்தவுடனோ அதைத் தான் ஆளாமல் விபீஷணனுக்குப் பட்டம் கட்டியிருக்கிறார். தோல்வியடைந்த ராஜ்யம் ஜயித்த ராஜாவுக்குக் கப்பம் என்று வருஷா வருஷம் ஒரு தொகை செலுத்த வேண்டும். தன் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொள்வதற்காக அது யுத்தத்துக்குப் போகப்படாது. Defence, Foreign Affairs (பாதுகாப்பு, வெளி வியவஹாரம்) என்ற இரண்டிலும் அது ஜயித்த ராஜ்யத்துக்கு முற்றிலும் அடங்கியே நடக்க வேண்டும். மற்றபடி internal administration என்கிற உள்நாட்டு நிர்வாஹத்தில் அநேக விஷயங்களில் அது ஸ்வதந்திரமாக நடக்கலாம்; பெரிய, முக்யமான ஸமாசாரங்களில் மாத்திரம் ஜயித்த ராஜாவுக்குச் சொல்லி விட்டு அவனுடைய அங்கீகாரம் பெற்றே நடவடிக்கை எடுக்கணும். நம் தேசம் தவிர மற்ற தேசங்களில் ஜயித்தவர்கள் தோற்றவர்களிடம் இவ்வளவு ‘ஜெனர’ஸாக நடப்பதை எதிர்பார்க்க முடியாது. 1யுத்தம் செய்வதில் ஏற்பட்டுள்ள இந்த தார்மிக வரம்புகளைப் பற்றி “தநுர்வேதம்” என்ற உரையில் காண்க. विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका । अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥ ४९॥ விஶாலா கல்யாணீ ஸ்பு²டருசிரயோத்⁴யா குவலயை꞉ க்ருʼபாதா⁴ராதா⁴ரா கிமபி மது⁴ராபோ⁴க³வதிகா . அவந்தீ த்³ருʼஷ்டிஸ்தே ப³ஹுநக³ரவிஸ்தாரவிஜயா த்⁴ருவம்ʼ தத்தந்நாமவ்யவஹரணயோக்³யா விஜயதே .. 49..