பசுமையையும் , பைந்தமிழையும் இருகண்களாகக்கொண்டு இயங்கும் மதுரைத் தமிழாசிரியர். கவிதை , கட்டுரை , பேச்சு , ஒளிப்படம் என பல தளங்களில் கிளை விரித்திருக்கிறது இவரது படைப்புலகம். மண்மணக்கும் கிராமியத்தை கண்முன்னே காணலாம்.
பள்ளி மாணவர்கள் முதல் IAS படிக்கும் மாணவர்கள் வரையிலும் , அகவிருள் அகற்றும் ஆசிரியர்களுக்கும் ஆலோசனையும் ஊக்கமும் தந்து தேர்விற்குத் தயார் செய்கிறோம். இலக்கியத்தை இரசிக்கவும் , இயற்கையை நேசிக்கவும் வாருங்கள். ஆதரவு தாருங்கள்.
ஐயா திருக்குறள் class போடுங்க please l regvest you. All திருக்குறள் ஒவ்வொரு அதிகாரமும் நடத்துங்க please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இது தான் நான் முதல் தடவை உங்கள் வீடியோ பா ர்கிரேன் உடனே சப்ஸ்கிகிரப் (its 1st video i saw at the end of the vidio i subscribed)பணிட்ட. Really thank you so much sir.. it will help our future generations 🙏🙏🙏🙏❤❤❤
சங்க இலக்கியங்களாக இருந்தாலும் அப்பாடல்களை நீங்கள் சுவைபட எடுத்துரைப்பது இனிமையாக உள்ளது.. சங்க இலக்கியங்களைப் படிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.. தமிழ் வாழும் நாளெல்லாம் நீவீர் வாழ்வீர்.. வாழ்க.