Get the latest news on the Tamil Nadu and the India: nation, business, politics debate, entertainment, Interviews, sports and lifestyle in videos. TamilNadu's most trusted news brand.#KingwoodsNews - No Favour No Fear
39 கொலைகளில் சம்பத்தபட்ட ஒருவன் என்கவுண்டர் செய்தது தவறு தான். 40 வது வழக்கிலும் விசாரணை என்ற பெயரில் உயிரோடு விட்டு விட்டால் அடுத்த உயிர் எடுப்பதற்கு நாமே வழி விட்டதாகாதா, ஒரு முறை விமர்சனம் செய்யலாம். நாலு சுவர்களுக்குள் பேசுவது எளிவது, அவனுங்க துடிக்க துடிக்க உயிர் எடுக்கின்றான்களே அது உயிர் இல்லையா. ரவுடிகளை என்கவுண்டர் செய்வது தவறே இல்லை.
TRUE statement, and acceptable. Very good statement. Dmk is unbelievable and trying to safe guard the Dmk culprit. Varagi avl statement is 100% correct. Truth will come out one day.
என்னது 500 ஏக்கர் 500 கோடியா ?? யோவ், அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் இந்தியாவை விட 3 மடங்கு பெரிய நாடுகள், அதனால் நிலங்கள் நிறையா சும்மா கிடக்கிறது... நீ காசு கொண்டுவா உனக்கு ஏக்கர் 2 லட்சத்துக்கு வாங்கித்தரேன் 😂😂
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் சமூகப் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சாதியப் பின்புலம் கொண்ட ரவுடிகள் சொத்துக்களை விற்பவர்களிடம் தலையிட்டு மிரட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.இதற்கு போலீஸுக்கு கட்டிங் கிடைக்கிறது.இதை தடுத்தாலே ரவுடியுசத்தை ஒழிக்க முடியும்.
சரி நீங்க ஒரு பெரியாரிஸ்ட். ஏன் ராமசாமி நாயக்கர் 63 வயசுல 23 வயசு மணியம்மையை கல்யாணம் பண்ணி? என்ன பண்ணினார்? அந்த அம்மாவின் இளமையை எதற்கூ அழித்தார். ? சரியான விளக்கம் தேவை.
நீங்கள் மட்டும் தான் உண்மை பேசுறீங்க அப்படியே முதலமைச்சர் அவர்களது அருகில் உள்ள அமைச்சர் பி கே சேகர்பாபு தான் இன்று மக்கள் அனைவருக்கும் தோன்றுகிறது என்று உன்மை நீங்களே சொல்லிவிடுங்கள் அண்ணா நீங்கள் தான் உண்மையான பத்திரிக்கையாளர்